மாடவீதியில் இரண்டாம் கட்ட சாலை அமைக்கும் பணி துவக்கம்..!
தமிழ்நாடு அரசு தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில் திருவண்ணாமலை மாட வீதியை சுற்றி முதற்கட்டமாக கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு ரூ.15 கோடி மதிப்பீட்டில் ஒரு கிலோமீட்டர்…
தமிழ்நாடு அரசு தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில் திருவண்ணாமலை மாட வீதியை சுற்றி முதற்கட்டமாக கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு ரூ.15 கோடி மதிப்பீட்டில் ஒரு கிலோமீட்டர்…
திருவண்ணாமலையில் விதிமுறைகளை மீறிய ஆட்டோக்களை பறிமுதல் செய்து நான்கு லட்சம் ரூபாய் அதிரடியாக அபராதம் வசூல் செய்த அதிகாரிகளின் செயலை கண்டு பக்தர்கள் திருவண்ணாமலை நகர மக்கள்…
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயில் மாட வீதிகளைச் சுற்றி வசிக்கும் குடியிருப்பு வாசிகளின் வாகனங்களுக்கு, அடையாள அட்டைகள் பெறுவதற்கான சிறப்பு முகாம்கள் நடைபெற்றன. அப்போது விண்ணப்பங்களை ஆயிரத்திற்கும் மேற்பட்டோர்…
புதிய குற்றவியல் சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி, திருவண்ணாமலை மாவட்டத்தில் திருவண்ணாமலை, ஆரணி, செய்யாறு, போளூர், வந்தவாசி, செங்கம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம்…
திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் ஸ்ரீ ராமகிருஷ்ணா பள்ளியில் இலவச மருத்துவ முகாம் மற்றும் பள்ளி மாணவர்களுக்கு எழுத்துப்பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. மருத்துவ முகாமை ராமகிருஷ்ண மடத்தின்…
திருவண்ணாமலை மாவட்டத்தின் 30 இடங்களில் முதல்வரால் காணொலி மூலம் திறக்கப்பட்ட மருந்தகங்களை, சட்டப்பேரவை துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி, மாவட்ட ஆட்சியர் தா்ப்பகராஜ், ஆகியோர் பாா்வையிட்டு, பொதுமக்கள் பயன்பாட்டுக்…
திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் அருகே டேங்கா் லாரியும், வைக்கோல் லாரியும் மோதி தீப்பிடித்ததில், லாரி ஓட்டுநர் உயிரிழந்தாா். தருமபுரி மாவட்டம், பாலக்காடு கிராமப் பகுதியைச் சோ்ந்தவா்கள் லாரி…
திருவண்ணாமலையில் புதிதாக கட்டப்பட்ட பாஜக தெற்கு மாவட்ட அலுவலகத்தை, வருகிற 26-ஆம் தேதி காணொலி மூலம் மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா திறந்து வைக்கிறாா் என்று…
திருவண்ணாமலையில் தமிழ்நாடு கட்டுமானத் தொழிலாளா்கள் நலவாரிய சிறப்புப் பதிவு முகாமின் தொடக்க விழா நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு தொழிலாளா் நலவாரியத்தின் மாவட்ட கண்காணிப்புக் குழு உறுப்பினா் ஏ.ஏ.ஆறுமுகம் தலைமை…
செய்யாறு சட்டமன்ற அலுவலகத்தில் நேற்று மாலை ஆரணி நாடாளுமன்ற உறுப்பினர் செய்யாறு எம்எஸ்.தரணிவேந்தன், எம்எல்ஏ ஒ.ஜோதி ஆகியோர் நேற்று மாலை கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர் .அப்போது அவர்கள் தெரிவிக்கையில்;…