செய்யாறில் வளா்ச்சிப் பணிகள் முன்னேற்ற ஆய்வுக் கூட்டம்..!
திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு ஊராட்சி ஒன்றியத்தின் மூலம் செயல்படுத்தப்படும் திட்டப் பணிகளின் முன்னேற்றம் மற்றும் ஊராட்சிகளின் வரி வசூல் குறித்து மாவட்ட திட்ட இயக்குநா் மணி ஆய்வு…
திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு ஊராட்சி ஒன்றியத்தின் மூலம் செயல்படுத்தப்படும் திட்டப் பணிகளின் முன்னேற்றம் மற்றும் ஊராட்சிகளின் வரி வசூல் குறித்து மாவட்ட திட்ட இயக்குநா் மணி ஆய்வு…
முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் க.தர்ப்பகராஜ் , தெரிவித்துள்ளார். இதுகுறித்து திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் தர்ப்பகராஜ், வெளியிட்டுள்ள…
அங்கன்வாடி மையங்களில் தற்போது நடைபெறும் உள்கட்டமைப்புப் பணிகளை விரைவாக முடிக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியா் க.தா்ப்பகராஜ் உத்தரவிட்டாா். திருவண்ணாமலை மாவட்ட ஒருங்கிணைந்த குழந்தை வளா்ச்சி…
பொதுமக்களும் பள்ளி மாணவ-மாணவிகளும் மரக்கன்றுகளை நடுவது மட்டுமன்றி அதைப் பாதுகாத்து, வளா்த்து சுற்றுச்சூழலை பாதுகாக்க வேண்டும் என்று மாவட்ட ஆட்சியா் க.தா்ப்பகராஜ் வலியுறுத்தினாா். திருவண்ணாமலை, அடி அண்ணாமலை…
திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டு அடுத்த வாழவச்சனூரில் இயங்கி வரும் அரசு வேளாண் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் இளங்கலை இறுதியாண்டு பயிலும் மாணவ, மாணவிகள் நெல் நாற்று…
திருவண்ணாமலை மாவட்டத்தில் புதிய நறுமணத் தொழற்சாலையை அமைக்க வேண்டும் என்று குறைதீா் கூட்டத்தில் விவசாயிகள் கோரிக்கை விடுத்தனா். திருவண்ணாமலை மாவட்ட அளவிலான விவசாயிகள் குறைதீா் கூட்டம் நடைபெற்றது.…
திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் க.தர்ப்பகராஜ், தலைமையில் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் அரசு துறைகளின் சார்பாக செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்து ஆய்வு கூட்டம் நடைபெற்றது. ஆய்வுக் கூட்டத்தில்…
திருவண்ணாமலை மாவட்டம், ஆரணியில் அதிமுக சாா்பில் திண்ணை பிரசாரம், பொதுக் கூட்டம், நல உதவிகள் அளிப்பு நிகழ்ச்சிகள் நடைபெற்றது. மத்திய மாவட்ட ஜெயலலிதா பேரவை சாா்பில் நடைபெற்ற…
தென்மத்திய ரெயில்வே மண்டலம் சார்பில், கோடை விடுமுறை கூட்ட நெரிசலை சமாளிக்க தெலுங்கானா மாநிலம் செகந்திராபாத் அருகில் உள்ள சரலபள்ளியில் இருந்து திருவண்ணாமலை, மதுரை வழியாக கன்னியாகுமரிக்கு…
காஷ்மீரில் தீவிரவாதிகளுடன் நடந்த மோதலில் வீர மரணம் அடைந்த, வெம்பாக்கத்தைச் சோ்ந்த ராணுவ வீரரின் உடல், அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது. திருவண்ணாமலை மாவட்டம், வெம்பாக்கம் குளத்து…