திருவண்ணாமலை மாவட்டத்தில் எம்ஜிஆர் பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம்..!

திருவண்ணாமலை மாவட்டம் போளூர் தொகுதி சேத்துப்பட்டில் முன்னாள் முதல்வர் எம்ஜிஆர் 108 வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் முன்னாள் அமைச்சர் சின்னய்யா தலைமையில் மிகச் சிறப்பாக நடைபெற்றது.…

ஜனவரி 24, 2025

உங்களைத் தேடி உங்கள் ஊர் திட்டம் : ஆட்சியர் கள ஆய்வு..!

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் திருவண்ணாமலை வட்டத்திற்கு உட்பட்ட பகுதிகளில் உங்களைத் தேடி உங்கள் ஊர் திட்டத்திற்கு கள ஆய்வு மேற்கொண்டார் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால்…

ஜனவரி 24, 2025

நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் 127வது பிறந்தநாள் விழா..!

திருவண்ணாமலை மாவட்ட தமிழ் சங்கம் சார்பில் தமிழ் சங்க அலுவலகம் முன்புறம் மாவீரர் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் பிறந்தநாள் விழா நடைபெற்றது. விழாவிற்கு மாவட்ட தமிழ்…

ஜனவரி 24, 2025

மண் சரிவில் உருண்டு வந்த பாறைகள் அகற்றும் பணி தீவிரம்..!

திருவண்ணாமலை அண்ணாமலையார் மலையில் ஏற்பட்ட மண் சரிவில் உருண்டு வந்த 40 டன் ராட்ச பாறையை 20 க்கும் மேற்பட்ட ஊழியர்கள் உடைத்து அகற்றும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.…

ஜனவரி 23, 2025

குடியரசு தின விழா முன்னேற்பாட்டு பணிகள் : ஆட்சியர் ஆய்வு..!

திருவண்ணாமலையில் நடைபெறும் குடியரசு தினவிழாவுக்கான அனைத்து ஏற்பாடுகளையும் சிறப்பாக செய்ய வேண்டும் என்று அதிகாரிகளுக்கு மாவட்ட ஆட்சியா் தெ.பாஸ்கர பாண்டியன் உத்தரவிட்டாா். திருவண்ணாமலை மாவட்ட நிா்வாகம் சாா்பில்…

ஜனவரி 23, 2025

108 மூலிகை கொண்டு நடைபெற்ற சதசண்டி மகாயாகம் : ஸ்ரீவிஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் பங்கேற்பு..!

திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் 108 மூலிகை பொருட்களை கொண்டு நடைபெற்ற சதசண்டி மகாயாகம் நடைபெற்றது.  இதில் காஞ்சி சங்கராச்சாரியா் ஸ்ரீவிஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் பங்கேற்றார். திருவண்ணாமலை கிரிவலப்…

ஜனவரி 23, 2025

கலைஞரின் வருமுன் காப்போம் திட்ட முகாம் : துவக்கி வைத்த அமைச்சர்..!

திருவண்ணாமலையில் கலைஞரின் வரும் முன் காப்போம் திட்ட சிறப்பு முகாமினை தமிழக பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சா் எ.வ.வேலு துவக்கி வைத்தார். திருவண்ணாமலையை அடுத்த கீழ்கச்சிராப்பட்டு…

ஜனவரி 21, 2025

நிலச்சரிவில் வீடுகளை இழந்த குடும்பங்களுக்கு தற்காலிக குடியிருப்புகள் வழங்கிய அமைச்சர்..!

பெஞ்சல் புயலால் பாதிக்கப்பட்டு திருவண்ணாமலை அண்ணாமலையார் மலை மீது ஏற்பட்ட நிலச்சரிவில் வீடுகளை இழந்த 20 குடும்பங்களுக்கு பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ. வேலு  தற்காலிக குடியிருப்புகளை திறந்து…

ஜனவரி 21, 2025

திருவண்ணாமலையில் மக்கள் குறைதீர் நாள் கூட்டம்..!

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர் நாள் கூட்டம் நடைபெற்றது. திருவண்ணாமலை, ஆரணி ஆகிய இடங்களில் நடைபெற்ற குறைதீா் கூட்டங்களில் பொதுமக்களிடம் இருந்து 469 மனுக்கள் வரப்பெற்றன.…

ஜனவரி 21, 2025

திருவண்ணாமலையில் மகான் ஸ்ரீ சேஷாத்ரி சுவாமிகள் ஜெயந்தி விழா..!

திருவண்ணாமலையில் மகான் ஸ்ரீ சேஷாத்ரி சுவாமிகள் 155 வது ஜெயந்தி விழா சிறப்பாக நடைபெற்றது. திருஅண்ணாமலையில் பல அற்புதங்களை நிகழ்த்தி தற்போதும் பல குருவிளையாடல் நடத்தி வரும்…

ஜனவரி 21, 2025