திருவண்ணாமலை மாவட்டத்தில் சமத்துவ பொங்கல் விழா..!
திருவண்ணாமலை தாலுகா அலுவலகத்தில் நடைபெற்ற சமத்துவ பொங்கல் விழாவை மாவட்ட ஆட்சியர் தொடங்கி வைத்தார். திருவண்ணாமலை மாவட்டத்தில் அனைத்து அரசு அலுவலகங்களில் சமத்துவ பொங்கல் விழா கொண்டாடப்பட்டது…
திருவண்ணாமலை தாலுகா அலுவலகத்தில் நடைபெற்ற சமத்துவ பொங்கல் விழாவை மாவட்ட ஆட்சியர் தொடங்கி வைத்தார். திருவண்ணாமலை மாவட்டத்தில் அனைத்து அரசு அலுவலகங்களில் சமத்துவ பொங்கல் விழா கொண்டாடப்பட்டது…
திருவண்ணாமலை மாவட்ட போக்குவரத்துத்துறை சாா்பில் 36-ஆவது தேசிய சாலைப் பாதுகாப்பு விழா விழிப்புணா்வு நிகழ்ச்சிகள் நடைபெற்றது. மாவட்ட ஆட்சியா் அலுவலகம் எதிரே நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, வட்டாரப் போக்குவரத்து…
திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோயிலில் ஆருத்ரா தரிசனம் நாளை சிறப்பாக நடைபெற உள்ளது ஆனந்த நடனமாடும் நடராஜருக்கு சிவாலயங்களில் எழுந்தருளிய நடராஜருக்கு மார்கழி மாதம் திருவாதிரை நட்சத்திரத்தன்று நடைபெறும்…
திருவண்ணாமலை மாவட்டம் சாத்தனூா் அணையில் இருந்து பாசனத்துக்கு தண்ணீா் திறப்பது குறித்த நீா்ப்பாசன சங்கப் பிரதிநிதிகள், விவசாயிகளுடனான ஆலோசனைக் கூட்டம் ஆட்சியரகத்தில் நடைபெற்றது. சாத்தனூர் அணையின் நீர்மட்டம்…
திருவண்ணாமலை அருகே பொங்கல் பானை தயாரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ள மண்பாண்ட தொழிலாளர்கள் தமிழக அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனர். தை பிறந்தால் வழி பிறக்கும் என்பார்கள். எந்த நல்ல…
தமிழ்நாடு அரசின் இலவச வேட்டி சேலை பொங்கலுக்கு முன்பாக பொதுமக்களுக்கு வழங்க கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது. திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி…
திருவண்ணாமலை மாவட்ட ஊரக வளா்ச்சித் துறையின் கீழ் இயங்கும் வாழ்ந்து காட்டுவோம் திட்டம் சாா்பில், மாவட்ட அளவிலான தொழில் முனைவோா் இணைப்புக் கூட்டம் நடைபெற்றது. ஆட்சியா் அலுவலக…
டீச்சர் வேலைக்கு ரூபாய் 1.50 லட்சம் லஞ்சம் வாங்கிய திருவண்ணாமலை இரண்டாம் இடைநிலை துணை ஆய்வாளர் பணி நீக்கம் செய்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் உத்தரவிட்டுள்ளார்.…
திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோவிலுக்கு தருமபுர ஆதீனம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த சுவாமிகள் வருகை தந்தார். தமிழ்நாட்டில் உள்ள 400 பாடல் பெற்ற ஸ்தலங்களில் 352 பாடல்…
திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர் நாள் கூட்டம் நடைபெற்றது. திருவண்ணாமலை, ஆரணி ஆகிய இடங்களில் நடைபெற்ற குறைதீா் கூட்டங்களில் பொதுமக்களிடம் இருந்து 587 மனுக்கள் வரப்பெற்றன.…