ஆன்மீக நகரத்தில் ஒரே இரவில் இரு கொலை சம்பவம்..!
ஆன்மீக நகரமான திருவண்ணாமலை மாநகராட்சி பகுதியில் ஒரே இரவில் நடந்த இரு கொலை சம்பவம் பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. திருவண்ணாமலை மாநகராட்சியில் இன்ஸ்டாகிராம் விவகாரத்தில் மாணவன்…
ஆன்மீக நகரமான திருவண்ணாமலை மாநகராட்சி பகுதியில் ஒரே இரவில் நடந்த இரு கொலை சம்பவம் பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. திருவண்ணாமலை மாநகராட்சியில் இன்ஸ்டாகிராம் விவகாரத்தில் மாணவன்…
திருவண்ணாமலை அடுத்த காட்டாம்பூண்டி அரசு மேல்நிலைப் பள்ளியில், ரூ.1.28 கோடியில் கட்டப்பட்ட கூடுதல் வகுப்பறை கட்டிடத்தை பொதுப்பணி, நெடுஞ்சாலை மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சா் எ.வ.வேலு…
சிவாலயங்களில் நடராஜருக்கு நடத்தப்பெறும் அபிஷேக விழாக்களில் சிறப்பான விழாக்கள் இரண்டு. ஒன்று மார்கழித்திருவாதிரை. மற்றொன்று ஆனி உத்திர நட்சத்திரத்தன்று நடக்கும் திருமஞ்சனம். இவ்விரு நாட்களில் மட்டுமே அதிகாலையில்…
தமிழ்நாடு அரசு பணியாளர்கள் அனைவருக்கும் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்திட வேண்டும் என தமிழ்நாடு கூட்டுறவு தணிக்கை துறை அலுவலர்கள் சங்க மாநில பிரதிநிதித்துவ பேரவை கூட்டத்தில்…
திருவண்ணாமலை மாவட்டம் கலசபாக்கம் தொகுதிக்குட்பட்ட ஜவ்வாதுமலை ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள அத்திப்பட்டு ஊராட்சியில் உள்ள பள்ளி விளையாட்டு மைதானத்தில் ஜவ்வாதுமலை 25 ஆம் ஆண்டு கோடை விழாவில்…
முதலமைச்சர் நினைக்கும் திட்டங்களை உடனுக்குடன் செய்து முடிப்பவர் எதிலும் வல்லவர் கருணையின் சுடர் விளக்கு என்று போற்றப்படும் பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு, என்று சுற்றுலாத்துறை அமைச்சர் பேசினார்.…
திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை சார்பாக மாவட்ட வளர்ச்சிக்கான ஒருங்கிணைப்பு மற்றும் மேற்பார்வை குழு கூட்டம், தமிழ்நாடு சட்டமன்றத்…
திருவண்ணாமலை மாவட்டத்தில் 11 வது சர்வதேச யோகா தின விழா கொண்டாடப்பட்டது. நாடு முழுவதும் சர்வதேச உலக யோகா தினத்தையொட்டி யோகாசனங்கள் பயிற்சி மேற்கொண்டு கொண்டாடப்பட்டு வருகிறது.…
பக்தா்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்ய முடியாத அரசு கோயில்களில் இருந்து வெளியேற வேண்டும்; மத்திய இணை அமைச்சா் எல்.முருகன் கூறினார். திருவண்ணாமலை சோ.கீழ்நாச்சிப்பட்டு ஸ்ரீவெங்கடாசலபதி கல்வியியல்…
திருவண்ணாமலை மாவட்ட கண்காணிப்பு அலுவலர்/ கோ- ஆப்டெக்ஸ் மேலாண்மை இயக்குநர் தீபக் ஜேக்கப், தலைமையில் மாநகராட்சி பகுதிகளில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு மற்றும் அனைத்து அரசு துறையின் செயல்பாடுகள்…