ரூ. 5 கோடி மதிப்பில் புதிய வட்டாட்சியர் அலுவலகம் : எம்.எல்.ஏ., தலைமையில் பூமி பூஜை..!

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் நகர் பகுதியில் உள்ள வட்டாட்சியர் அலுவலகம் கடந்த 1929 ஆம் ஆண்டு கட்டப்பட்டு தற்போது வரை இயங்கி வருகிறது 96 ஆண்டுகள் பழமை…

மே 30, 2025

ஜமாபந்தி நிறைவு விழா, விவசாயிகள் மாநாடு..!

தமிழ்நாடு சட்டப்பேரவை துணைத்தலைவ ர் கு.பிச்சாண்டி திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித்தலைவர் மற்றும் வருவாய் தீர்வாய அலுவலர் கதர்ப்பகராஜ், ஆகியோர் திருவண்ணாமலை வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற 1434-ஆம் பசலி…

மே 30, 2025

சாத்தனூர் அணையில் ஆட்சியர் ஆய்வு..!

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித்தலைவர் க.தர்ப்பகராஜ், தண்டராம்பட்டு வட்டம், சாத்தனூர் அணையின் கொள்ளளவு மற்றும் நீர்வரத்தினை நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார். திருவண்ணாமலை மாவட்டம், தண்டராம்பட்டு வட்டம், சாத்தனூா்…

மே 22, 2025

திருவண்ணாமலையில் தோழி தங்கும் விடுதிகள் திறப்பு..!

திருவண்ணாமலையில்  ரூபாய் 10.15 கோடியில் கட்டப்பட்ட தோழி விடுதிகளை தமிழக முதல்வர் திறந்து வைத்தார். திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் உள்ள சிம்ம தீர்த்தம் எதிரே பணிபுரியும் மகளிர்களுக்காக…

மே 22, 2025

நேரடி நெல் கொள்முதல் நிலையம் தொடங்கி வைத்த துணை சபாநாயகர்..!

திருவண்ணாமலை மாவட்டம் துரிஞ்சாபுரம் அடுத்த வெளூங்கனந்தல் ஊராட்சியில் புதிய நேரடி நெல் கொள்முதல் நிலையத்தை சட்டப்பேரவை துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் முன்னாள் ஒன்றிய…

மே 20, 2025

தென்மேற்கு பருவமழை, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் ஆய்வுக்கூட்டம்..!

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித்தலைவர் க.தர்ப்பகராஜ், தலைமையில் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறைசார்பாக தென்மேற்கு பருவமழை 2025 எதிர்கொள்ளும் விதமாக மேற்கொள்ள வேண்டிய…

மே 20, 2025

திருவண்ணாமலையில் மக்கள் குறைதீர் நாள் கூட்டம்..!

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர் நாள் கூட்டம் நடைபெற்றது. திருவண்ணாமலை, ஆரணி, செய்யார் ஆகிய இடங்களில் நடைபெற்ற குறைதீா் கூட்டங்களில் பொதுமக்களிடம் இருந்து 802…

மே 20, 2025

போட்டி தேர்வர்களுக்கு பயிற்சி அளிக்க விண்ணப்பிக்கலாம்..!

மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகங்களில் இயங்கி வரும் தன்னார்வ பயிலும் வட்டங்கள் மூலம் பல்வேறு போட்டித் தேர்வுகளுக்கான பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. டி.என்.பி.எஸ்.சி. டி.என். யூ.எஸ்.ஆர்.பி. எஸ்.எஸ்.சி.…

மே 20, 2025

திருவண்ணாமலை மாவட்டத்தில் ஜமாபந்தி தொடங்கியது..!

திருவண்ணாமலை தாலுகாவில் மாவட்ட ஆட்சியர் தர்ப்பகராஜ் தலைமையில் ஜமாபந்தி தொடங்கியது. வரும் 28ம் தேதி வரை சம்மந்தப்பட்ட வருவாய் கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் தங்கள் கோரிக்கை மனுக்களை…

மே 17, 2025

போளூர் ரயில்வே மேம்பாலம் : திறந்து வைத்த அமைச்சர் வேலு..!

போளூர் ரயில்வே மேம்பாலத்தை திறந்து வைத்து அதன் தொடர்ச்சியாக போளூர் ரயில்வே மேம்பாலம் வழியாக புதிய 5 பேருந்து வழித்தடத்தை பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு கொடியசைய்து தொடங்கி…

மே 17, 2025