வாழ்க்கையில் நிம்மதியாக இருக்கிறேன் : பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை..!

தலைவர் பதவி இல்லாத நிலையில், ஆடு, மாடு, விவசாயம் என்று நன்றாக இருக்கிறேன். இப்போதுதான் வாழ்க்கையில் நிம்மதியாக இருக்கிறேன் என்று பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.…

மே 17, 2025

கலைஞரின் கனவு இல்லம் : ஆணைகளை வழங்கிய எம்எல்ஏ..!

திருவண்ணாமலை மாவட்டம் கலசபாக்கம் தொகுதிக்குட்பட்ட ஜவ்வாதுமலை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில்  61 பயனாளிகளுக்கு கலைஞரின் கனவு இல்லாத வீடு கட்டும் ஆணையை கலசப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர்  சரவணன்…

மே 14, 2025

கிரிவலப் பாதையில் குப்பைகள் அகற்றம் : களத்தில் இறங்கிய ஆட்சியர்..!

கோடை வெயிலையும் பொருட்படுத்தாமல் நூற்றுக்கணக்கான தூய்மை பணியாளர்கள் கிரிவலப் பாதையில் தூய்மை பணியில் ஈடுபட்டு 260 டன் குப்பைகளை அகற்றினர். தூய்மை பணியாளர்களுடன் மாவட்ட ஆட்சியரும் களத்தில்…

மே 14, 2025

திருவண்ணாமலையில் தனியார் வேலை வாய்ப்பு முகாம்..!

திருவண்ணாமலை மாவட்ட நிர்வாகம் மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் இணைந்து நடத்தும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது என மாவட்ட…

மே 14, 2025

தமிழ் வளர்ச்சித்துறை சார்பில் பாரதிதாசன் 135வது பிறந்த நாள் விழா..!

திருவண்ணாமலை அருணை மருத்துவக் கல்லூரி வளாகத்தில், தமிழ் வளர்ச்சித்துறை சார்பில் பாரதிதாசன் 135வது பிறந்த நாள் விழா மற்றும் கவியரங்கம்  நடைபெற்றது. விழாவிற்கு மாவட்ட ஆட்சியர் தர்ப்பகராஜ்…

மே 11, 2025

செங்கம் ஶ்ரீ பார்த்தசாரதி பெருமாள் கோயில் கும்பாபிஷேகம், சீர்வரிசை வழங்கிய இஸ்லாமியர்கள்..!

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் ஸ்ரீ வேணுகோபால பார்த்தசாரதி பெருமாள் கோவில் கும்பாபிஷேகம் வெகு விமர்சையாக நடைபெற்றது. செங்கத்தில் சுமாா் 1,700 ஆண்டுகள் பழைமையான ஸ்ரீசத்யபாமா ருக்மணி சமேத…

மே 10, 2025

சமுதாய வளைகாப்பு விழா:எம்பி பங்கேற்பு..!

ஆரணியில் நடைபெற்ற சமுதாய வளைகாப்பு விழாவில் கர்ப்பிணிகளுக்கு சீர்வரிசை பொருட்களை ஆரணி நாடாளுமன்ற உறுப்பினர் தரணிவேந்தன் வழங்கினார். திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி டவுன் புத்திரகா மேட்டிஷ்வரர் ஆலய…

மே 10, 2025

அண்ணாமலையார் கோவிலில் உயர்மின் கோபுர விளக்குகளை தொடங்கி வைத்த துணை சபாநாயகர்..!

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் ரூபாய் 36 லட்சம் மதிப்பீட்டில் உயர்மின் கோபுர விளக்குகளை சட்டப்பேரவை துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வந்தார். பஞ்சபூத ஸ்தலங்களில்…

மே 10, 2025

தரமற்ற அன்னதானம் வழங்கினால் சட்டப்படி நடவடிக்கை : ஆட்சியர் எச்சரிக்கை..!

திருவண்ணாமலையில் தரமற்ற முறையில் அன்னதானம் தயாரித்து வழங்குவோர் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என ஆட்சியர் தெரிவித்தார். திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோவிலுக்கு ஒவ்வொரு வருடமும் சித்ரா…

மே 10, 2025

சித்திரா பௌர்ணமியையொட்டி திருவண்ணாமலை நகருக்குள் நாளை வாகனங்கள் வர தடை..!

சித்திரை பௌர்ணமியையொட்டி திருவண்ணாமலை நகருக்குள் நாளை ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 2 மணிக்கு பிறகு வெளியூர் வாகனங்கள் வர தடை விதித்து மாவட்ட காவல் துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.…

மே 10, 2025