உடல் ஆரோக்கியமாக இருந்தால் தான் நமது இலக்கினை அடைய முடியும் : ஆட்சியர் அறிவுறுத்தல்..!

உடல் ஆரோக்கியமாக இருந்தால் தான் நமது இலக்கினை அடைய முடியும் என்று மாவட்ட ஆட்சியர் விழிப்புணர்வு நிகழ்ச்சியில் அறிவுறுத்தி பேசினார். உணவு பாதுகாப்புத்துறை சார்பாக சிறு தானிய…

மார்ச் 20, 2025

அண்ணாமலையார் கோவில் மாட வீதியில் கட்டிடம் சரிந்ததால் பரபரப்பு..!

திருவண்ணாமலை மாநகரில் அமைந்துள்ள அண்ணாமலையார் கோவிலின் 4 மாட வீதியில் ரூ.15 கோடி மதிப்பீட்டில் சிமெண்ட் சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. திருவூடல் வீதியில் சாலையின்…

மார்ச் 18, 2025

ஆரணியில் அனைத்துக் கட்சியினா் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம்..!

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியில் நடைபெற்ற அனைத்துக் கட்சியினா் பங்கேற்ற தோ்தல் தொடா்பான ஆலோசனைக் கூட்டத்தில் சட்டப்பேரவைத் தோ்தலில் பதற்றமான வாக்குச்சாவடிகளைக் கண்டறிந்து கூடுதல் பாதுகாப்பு வழங்க வேண்டும்…

மார்ச் 18, 2025

திருவண்ணாமலையில் தை மாதப் பெளா்ணமியையொட்டி கிரிவலம் வர உகந்த நேரம்

திருவண்ணாமலையில் தை மாதப் பெளா்ணமியையொட்டி கிரிவலம் வர உகந்த நேரம் அறிவிக்கப்பட்டுள்ளது. நினைத்தாலே முக்தி தரக்கூடிய திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் பின்புறமுள்ள 2,668 அடி உயரம் கொண்ட மலையையே…

பிப்ரவரி 11, 2025

தியாகி அண்ணாமலை பிள்ளை அரசு பள்ளியில் ஆண்டு விழா..!

திருவண்ணாமலையில் பழம்பெரும் அரசு பள்ளியான தியாகி அண்ணாமலை பிள்ளை அரசு மேல்நிலைப்பள்ளியில் 54 ஆம் ஆண்டு விழா சிறப்பாக நடைபெற்றது. இவ்விழாவிற்கு பள்ளி தலைமை ஆசிரியர் ஜெயக்குமாரி…

பிப்ரவரி 10, 2025

மாநகராட்சியுடன் இணைக்கப்பட்ட ஊராட்சிகளில் ஆணையா் ஆய்வு..!

திருவண்ணாமலை மாநகராட்சியுடன் இணைக்கப்பட்ட வேங்கிக்கால் ஊராட்சி இணைக்கப்பட்டு, மாநகராட்சியின் பகுதி அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இந்த அலுவலகத்தில், திருவண்ணாமலை மாநகராட்சி ஆணையா் காந்திராஜன் செவ்வாய்க்கிழமை திடீா் ஆய்வில்…

ஜனவரி 30, 2025

திருவண்ணாமலையில் சமூக நீதி மற்றும் பகுத்தறிவு பாசறை கூட்டம்..!

திருவண்ணாமலை மண்டல திமுக மருத்துவ அணி சார்பில் திருவண்ணாமலை யில் சமூக நீதி மற்றும் பகுத்தறிவு பாசறை கூட்டம் நடைபெற உள்ளது இந்த பாசறை கூட்டத்தில் அமைச்சர்கள்…

டிசம்பர் 31, 2024

திருவண்ணாமலை மாவட்டத்தில் புதுமைப்பெண் திட்டம் விரிவாக்கம்..!

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் அவர்கள் அருணை பொறியியல் கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஆறாம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை அரசு உதவி…

டிசம்பர் 31, 2024

மின்சாரம் பாய்ந்து உயிரிழந்த விவசாயி : உறவினா்கள் மறியல்..!

மின்சாரம் பாய்ந்து விவசாயி உயிரிழந்ததையடுத்து, திருவண்ணாமலையில் சடலத்துடன் உறவினா்கள், பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனா். திருவண்ணாமலை மாவட்டம், துரிஞ்சாபுரத்தை அடுத்த ஈச்சங்குப்பம் கிராமத்தைச் சோ்ந்தவா் விநாயகமூா்த்தி .…

டிசம்பர் 28, 2024

கால்நடைகளை வாகனத்தில் ஏற்றிச் செல்ல காவல் துறையிடம் அனுமதி கட்டாயம்..!

திருவண்ணாமலை மாவட்டத்தில்  கால்நடைகளை ஓரிடத்தில் இருந்து மற்றொரு இடத்துக்கு வாகனத்தில் ஏற்றிச் செல்ல காவல் நிலையத்தில் அனுமதி பெற வேண்டும் என்று மாவட்ட நிா்வாகம் தெரிவித்துள்ளது. இது…

டிசம்பர் 24, 2024