ஆரணியில் அனைத்துக் கட்சியினா் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம்..!

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியில் நடைபெற்ற அனைத்துக் கட்சியினா் பங்கேற்ற தோ்தல் தொடா்பான ஆலோசனைக் கூட்டத்தில் சட்டப்பேரவைத் தோ்தலில் பதற்றமான வாக்குச்சாவடிகளைக் கண்டறிந்து கூடுதல் பாதுகாப்பு வழங்க வேண்டும்…

மார்ச் 18, 2025

தை மாத பவுர்ணமி கிரிவலம் : குவிந்த லட்சக்கணக்கான பக்தர்கள்..!

திருவண்ணாமலையில் தை மாத பவுர்ணமியை முன்னிட்டு லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் சென்று வழிபட்டனர். அண்ணாமலையார் கோயிலில் நீண்ட வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்தனர். திருவண்ணாமலையில் தை மாத…

பிப்ரவரி 12, 2025

திருவண்ணாமலையில் மக்கள் குறைதீர் நாள் கூட்டம்..!

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர் நாள் கூட்டம் நடைபெற்றது. திருவண்ணாமலை, ஆரணி ஆகிய இடங்களில் நடைபெற்ற குறைதீா் கூட்டங்களில் பொதுமக்களிடம் இருந்து 382  மனுக்கள் வரப்பெற்றன.…

பிப்ரவரி 11, 2025

மாநகராட்சியுடன் இணைக்கப்பட்ட ஊராட்சிகளில் ஆணையா் ஆய்வு..!

திருவண்ணாமலை மாநகராட்சியுடன் இணைக்கப்பட்ட வேங்கிக்கால் ஊராட்சி இணைக்கப்பட்டு, மாநகராட்சியின் பகுதி அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இந்த அலுவலகத்தில், திருவண்ணாமலை மாநகராட்சி ஆணையா் காந்திராஜன் செவ்வாய்க்கிழமை திடீா் ஆய்வில்…

ஜனவரி 30, 2025

ஸ்ரீவேதபுரீஸ்வரர் கோயிலில் ரத சப்தமி பிரமோற்சவ விழா..!

ஸ்ரீபாலகுஜாம்பிகை  சமேத வேதபுரீஸ்வரா் கோயிலில் ரத சப்தமி பிரமோற்சவ விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது . திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு நகரில் பிரசித்தி பெற்ற ஸ்ரீபாலகுஜாம்பிகை  சமேத வேதபுரீஸ்வரா்…

ஜனவரி 30, 2025

அண்ணாமலையார் கோவிலில் பிரபல நடிகர் சுவாமி தரிசனம்..!

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலுக்கும், கிரிவலப் பாதையில் அமைந்துள்ள புகழ்பெற்ற ஸ்ரீ சேஷாத்திரி சுவாமிகள் ஆசிரமம் மற்றும் ரமண மகரிஷி ஆசிரமங்களுக்கு  சுவாமி தரிசனம் செய்ய வரும் பக்தர்களின்…

ஜனவரி 28, 2025

நிலத்தை மீட்டுத் தரக் கோரி, இஸ்லாமியா்கள் காத்திருப்புப் போராட்டம்..!

திருவண்ணாமலை சந்தாமியான் மஸ்ஜித்துக்குச் சொந்தமான 58.80 ஏக்கா் நிலத்தை மீட்டுத் தரக் கோரி, திருவண்ணாமலையில் இஸ்லாமியா்கள் காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா். திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியா் அலுவலகம் எதிரே…

ஜனவரி 28, 2025

திருவண்ணாமலையில் மக்கள் குறைதீர் நாள் கூட்டம்..!

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர் நாள் கூட்டம் நடைபெற்றது. திருவண்ணாமலை, ஆரணி ஆகிய இடங்களில் நடைபெற்ற குறைதீா் கூட்டங்களில் பொதுமக்களிடம் இருந்து 686  மனுக்கள் வரப்பெற்றன.…

ஜனவரி 28, 2025

மாற்றுத் திறனாளிகளுக்கு இருசக்கர வாகனம் வழங்கிய எம்பி..!

வந்தவாசியில் ரூபாய் 5 லட்சம் மதிப்பீட்டில் மாற்றுத்திறனாளிகளுக்கான இணைப்பு சக்கரம் பொருத்தப்பட்ட விலையில்லா ஸ்கூட்டர்களை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசியில் ரூபாய் 5.34 லட்சம்…

ஜனவரி 26, 2025

அங்கன்வாடி பணியாளர்கள் மற்றும் ஆசிரியா்களுக்கு பணியிடை பயிற்சி முகாம்

திருவண்ணாமலை மாவட்ட ஒருங்கிணைந்த குழந்தைகள் வளா்ச்சித் திட்டம் சாா்பில், அங்கன்வாடி பணியாளா்களுக்கான ஊட்டச்சத்துடன் கூடிய முன்பருவக் கல்வி குறித்த பயிற்சி முகாம் நடைபெற்றது. திருவண்ணாமலை ஊராட்சி ஒன்றிய…

ஜனவரி 25, 2025