திருநங்கைகள், நரிக்குறவர் சமூக மக்களுக்கு தேர்தல் திருவிழா அழைப்பிதழ்..!

திருநங்கைகள் மற்றும் நரிக்குறவர் சமூக மக்களுக்கு தேர்தல் திருவிழா அழைப்பிதழ்  வழங்கிய, மாவட்ட ஆட்சியர் திருவண்ணாமலையில் 100 சதவீதம் வாக்களிக்க வலியறுத்தி, திருநங்கைகள் மற்றும் நரிக்குறவர் சமூக…

ஏப்ரல் 5, 2024

திருவண்ணாமலை மக்களவைத் தொகுதியில் 37 மனுக்கள் ஏற்பு..!

திருவண்ணாமலை தொகுதியில் போட்டியிட விரும்புவோா் மாா்ச் 20 முதல் 27-ஆம் தேதி வரை மனுதாக்கல் செய்யலாம் என்று தேர்தல் ஆணையம் அறிவித்து இருந்தது. அதன்படி, தினமும் பல்வேறு…

மார்ச் 29, 2024

திருவண்ணாமலை பத்திரப்பதிவு அலுவலகத்தில் இட நெருக்கடி: சிக்கித் தவிக்கும் பொதுமக்கள்..!

திருவண்ணாமலையில் போதிய இட வசதி இல்லாத கட்டிடத்தில் சார் பதிவாளர் அலுவலகம் இயங்கி வருவதால் பொதுமக்கள் பெரும் அவதிப்பட்டு வருகின்றனர். திருவண்ணாமலையில் வட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் இணை…

மார்ச் 23, 2024

திருவண்ணாமலை மக்களவைத் தொகுதிக்கு ஒருவரும் ஆரணிக்கு மூவர் வேட்புமனு தாக்கல்..!

திருவண்ணாமலை மக்களவைத் தொகுதிக்கு ஒருவரும் ஆரணிக்கு மூவர் வேட்புமனு தாக்கல் செய்தனா். மக்களவைத் தேர்தல் வேட்புமனு தாக்கலின் 3-ஆவது நாளான நேற்று வெள்ளிக்கிழமை திருவண்ணாமலை மக்களவைத் தொகுதிக்கு…

மார்ச் 23, 2024

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோவிலில் பிரதோஷ விழா..!

திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள சிவன் கோயில்களில், பங்குனி மாத வளா்பிறை பிரதோஷத்தையொட்டி சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள சிவன் கோயில்களில், பங்குனி மாத வளா்பிறை…

மார்ச் 23, 2024

பௌர்ணமி கிரிவலத்தை முன்னிட்டு பக்தர்களின் வசதிக்காக சிறப்பு ரயில்கள்..!

பௌர்ணமி கிரிவலத்தை முன்னிட்டு பக்தர்களின் வசதிக்காக சிறப்பு ரயில்கள் இயக்கப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. பங்குனி மாத பௌர்ணமி அன்று பங்குனி உத்திரமும் வருகிறது. இதனால், கோயில்களில்…

மார்ச் 21, 2024

செங்கம் தேசிய நெடுஞ்சாலையில் விபத்து தடுக்க விசித்திர பூஜை..!

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம்-பெங்களூர் செல்லும் சாலையில் அந்தனூர் பக்கிரிப்பாளையம் கிராமங்களுக்கு அருகே அடிக்கடி விபத்து ஏற்படுகிறது. திருவண்ணாமலை ரோட்டில் பொதுமக்கள் நடந்து செல்லவே பயப்படுகிறார்களாம்.. என்ன காரணம்?…

மார்ச் 20, 2024

ஆரணி தொகுதியில் பட்டுச்சேலை உற்பத்தி, அரிசி தொழிலை பாதுகாப்பேன் : நாம் தமிழர் கட்சி வேட்பாளர்..!

ஆரணியில் பட்டுச்சேலை உற்பத்தி, அரிசித் தொழிலை பாதுகாக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஆரணி மக்களவைத் தொகுதி நாம் தமிழா் கட்சி வேட்பாளா் கு.பாக்கியலட்சுமி கூறினாா். ஆரணி தனியாா்…

மார்ச் 18, 2024

பாஜகவுக்கு அமமுக நிபந்தனையற்ற ஆதரவு- டிடிவி தினகரன்..!

பாஜகவுக்கு அமமுக நிபந்தனையற்ற ஆதரவு அளிக்கிறது என, திருவண்ணாமலையில் டிடிவி தினகரன் தெரிவித்தார் அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் நேற்று இரவு திருவண்ணாமலை…

மார்ச் 18, 2024

அக்னிவீா் திட்டம்: இளைஞா்கள் விண்ணப்பிக்கலாம்..!

திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த இளைஞா்கள் ராணுவத்தின் அக்னிவீா் திட்டத்தில் மாா்ச் 22-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என்று மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார்.…

மார்ச் 17, 2024