செய்யாற்றில் புனரமைக்கப்பட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தை மாவட்ட நீதிபதி திறந்து வைத்தார்..!

திருவண்ணாமலை மாவட்டம், செய்யாற்றில் புனரமைக்கப்பட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தை மாவட்ட நீதிபதி திறந்து வைத்தார். திருவண்ணாமலை மாவட்டம் செய்யாற்றில் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் செயல்பட்டு வருகிறது. இந்த…

மார்ச் 16, 2024

கலசப்பாக்கம் அருகே அக்னி குண்டத்தை வைத்த வன்னியர் சங்கத்தினர்..!

திருவண்ணாமலை – வேலூர் செல்லும் சாலையில் உள்ளது, நாயுடுமங்கலம் கூட்ரோடு. இங்கு நெடுஞ்சாலை ஓரமாக வன்னியர் சங்கம் சார்பில் அக்னி குண்டம் வைக்கப்பட்டிருந்தது. இந்த அக்னி குண்டத்தை,…

மார்ச் 14, 2024

கலசப்பாக்கம் அருகே பாமகவினர் கைது : போலீசார் குவிப்பு..!

திருவண்ணாமலை அடுத்த நாயுடு மங்கலம் கூட்டுச்சாலையில் அனுமதி இன்றி வன்னியர் சங்கத்தின் அக்னி கலசம் நிறுவியதாக 15 நபர்களை கலசப்பாக்கம் காவல்துறையினர் கைது செய்துள்ளதால் பெரும் பரபரப்பு…

மார்ச் 11, 2024

திருவண்ணாமலை- திருக்கோவிலூர் இடையே நான்கு வழி சாலை : முதல்வர் திறந்து வைத்தார்..!

திருவண்ணாமலை அருகே ரூபாய் 145 கோடியில் அமைக்கப்பட்ட நான்கு வழிச்சாலையை காணொளி மூலமாக முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார். முதலமைச்சரின் சாலை மேம்பாட்டு திட்டத்தின் கீழ் திருவண்ணாமலை…

மார்ச் 9, 2024

திருவண்ணாமலையில் 4000 சதுர அடியில் பிரம்மாண்ட புத்தகத் திருவிழா..!

திருவண்ணாமலை, காந்தி நகரில் மாவட்ட நிா்வாகம் சாா்பில் புத்தகத் திருவிழா தொடக்க விழா, பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா, தமிழக அரசின் சாதனைகள் மற்றும் நலத்திட்டங்கள்…

மார்ச் 9, 2024

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் மகா சிவராத்திரி தேய்பிறை பிரதோஷ பூஜை..!

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், மாசி மாத மகா சிவராத்திரி தேய்பிறை பிரதோஷ விழா மிகச் சிறப்பாக நடைபெற்றது. இந்த சிவராத்திரியானது உருவான ஸ்தலம் திருவண்ணாமலை. குறிப்பாக மகா…

மார்ச் 9, 2024