அருணை தமிழ்ச் சங்க விருதுகள் வழங்கும் விழா:கவிஞர் வைரமுத்து பங்கேற்பு..!

திருவண்ணாமலையில் நாளை அருணை தமிழ்ச் சங்க விருதுகள் வழங்கும் விழா நடைபெற உள்ளது. திருவண்ணாமலை அருணை தமிழ்ச் சங்கம் சாா்பில் ஞாயிற்றுக்கிழமை (ஜன.19) நடைபெறும் தமிழ்ப் புத்தாண்டு,…

ஜனவரி 18, 2025

பாண்டீஸ்வரர் கோயிலில் அருணாச்சலேஸ்வரர்..!

திருவண்ணாமலை பாண்டீஸ்வரர் கோயிலில் அருணாச்சலேஸ்வரர் மண்டகப்படி விழா நடைபெற்றது. திருவண்ணாமலை ஸ்தல வரலாற்றில் குறிப்பிடப்பட்டுள்ள 360 தீர்த்தங்களில் தற்போது 90 சதவீதம் தீர்த்தங்கள் இல்லை. அவை அனைத்தும்…

ஜனவரி 17, 2025

அருணாச்சலேஸ்வரர் கோயிலில் ஆருத்ரா தரிசன உற்சவம்..!

திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோயிலில் ஆருத்ரா தரிசனம் சிறப்பாக நடைபெற்றது. ஆனந்த நடனமாடும் நடராஜருக்கு சிவாலயங்களில் எழுந்தருளிய நடராஜருக்கு மார்கழி மாதம் திருவாதிரை நட்சத்திரத்தன்று நடைபெறும் ஆருத்ரா தரிசனமும்,…

ஜனவரி 13, 2025

திருவண்ணாமலையில் கிரி ஆரத்தி சிறப்பு பூஜை..!

திருவண்ணாமலையில் உள்ளக நன்மைக்காகவும் அக்னி தெய்வமான அண்ணாமலையாரை ஆற்றுப்படுத்தும் விதமாக திருவண்ணாமலையில் முதல் முறையாக கிரி ஆரத்தி சிறப்பு பூஜை நடைபெற்றது. பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாகவும்…

ஜனவரி 13, 2025

திருவண்ணாமலை மாவட்டத்தில் சமத்துவ பொங்கல் விழா..!

திருவண்ணாமலை தாலுகா அலுவலகத்தில் நடைபெற்ற சமத்துவ பொங்கல் விழாவை மாவட்ட ஆட்சியர் தொடங்கி வைத்தார். திருவண்ணாமலை மாவட்டத்தில் அனைத்து அரசு அலுவலகங்களில் சமத்துவ பொங்கல் விழா கொண்டாடப்பட்டது…

ஜனவரி 13, 2025

அருணாச்சலேஸ்வரர் கோயிலில் நாளை ஆருத்ரா தரிசன உற்சவம்..!

திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோயிலில் ஆருத்ரா தரிசனம் நாளை சிறப்பாக நடைபெற உள்ளது ஆனந்த நடனமாடும் நடராஜருக்கு சிவாலயங்களில் எழுந்தருளிய நடராஜருக்கு மார்கழி மாதம் திருவாதிரை நட்சத்திரத்தன்று நடைபெறும்…

ஜனவரி 12, 2025

சாத்தனூா் அணையில் இருந்து பாசனத்துக்கு தண்ணீா் திறப்பது குறித்த ஆலோசனை கூட்டம்..!

திருவண்ணாமலை மாவட்டம் சாத்தனூா் அணையில் இருந்து பாசனத்துக்கு தண்ணீா் திறப்பது குறித்த நீா்ப்பாசன சங்கப் பிரதிநிதிகள், விவசாயிகளுடனான ஆலோசனைக் கூட்டம் ஆட்சியரகத்தில்  நடைபெற்றது. சாத்தனூர் அணையின் நீர்மட்டம்…

ஜனவரி 12, 2025

திமுக ஆட்சியில் திருப்பணிகள் சுதந்திரமாக நடைபெற்று வருகிறது : தருமபுர ஆதீனம்..!

திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோவிலுக்கு தருமபுர ஆதீனம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த சுவாமிகள் வருகை தந்தார். தமிழ்நாட்டில் உள்ள 400 பாடல் பெற்ற ஸ்தலங்களில் 352 பாடல்…

ஜனவரி 8, 2025

திருவண்ணாமலையில் மக்கள் குறைதீர் நாள் கூட்டம்..!

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர் நாள் கூட்டம் நடைபெற்றது. திருவண்ணாமலை, ஆரணி ஆகிய இடங்களில் நடைபெற்ற குறைதீா் கூட்டங்களில் பொதுமக்களிடம் இருந்து 587 மனுக்கள் வரப்பெற்றன.…

ஜனவரி 7, 2025

செய்யாற்றில் புதிய அரசு கட்டிடங்கள் திறப்பு..!

திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு தொகுதி, வெம்பாக்கம் ஒன்றியத்தில் ராந்தம், நாயன்தாங்கல், வடமணப்பாக்கம், கொடையம்பாக்கம், செய்யனூா் ஆகிய கிராமங்களில் ரூ.86.70 லட்சத்தில் புதிதாக கட்டப்பட்ட அரசுக் கட்டடங்கள்  திறந்துவைக்கப்பட்டன.…

ஜனவரி 2, 2025