கலைஞா் கைவினைத் திட்டத்தின் கீழ் பயன்பெற விண்ணப்பிக்கலாம்..!

திருவண்ணாமலை மாவட்டத்தில் கலைஞா் கைவினைத் திட்டத்தின் கீழ் பயன்பெற விரும்பும் கைவினைஞா்கள் விண்ணப்பிக்கலாம் என்று மாவட்ட ஆட்சியர் பாஸ்கர் பாண்டியன் தெரிவித்துள்ளார். இது குறித்து திருவண்ணாமலை மாவட்ட…

ஜனவரி 2, 2025

மனிதனின் சிறந்த கண்டுபிடிப்பு எதுவென்று கேட்டால் அது புத்தகங்கள்: மாவட்ட ஆட்சியர்..!

திருவள்ளுவர் திருவுருவச் சிலை வெள்ளி விழா நிறைவு நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். திருவண்ணாமலை மாவட்ட மைய நூலகத்தில் திருவள்ளுவர் திருவுருவச்…

ஜனவரி 1, 2025

மலையில் மண் சரிவு ஏற்பட்ட இடத்தை ஆய்வு செய்த உயர் நீதிமன்ற நீதிபதி..!

திருவண்ணாமலையில் உள்ள மகா தீப மலையைச் சுற்றி நாளுக்கு நாள் ஆக்கிரமிப்பு வீடுகளின் எண்ணிக்கை அதிகரித்து வந்தன. எனவே, மலையின் புனிதத்தை காக்கும் வகையில் அதிகரித்து வரும் ஆக்கிரமிப்பு…

டிசம்பர் 31, 2024

வந்தவாசி நகர மன்ற கூட்டத்தில் இருந்து உறுப்பினர்கள் வெளிநடப்பு..!

வந்தவாசி நகராட்சி அலுவலக வளாகத்தில் நடைபெற்ற நகர மன்ற கூட்டத்தில் நகராட்சி வரி உயர்வை கண்டித்து விசிக பாமக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர். திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி…

டிசம்பர் 31, 2024

திருவண்ணாமலை மாவட்டத்தில் ஆஞ்சநேயர் கோவில்களில் அனுமன் ஜெயந்தி விழா..!

திருவண்ணாமலை மாவட்டத்தில் அனுமன் ஜெயந்தியை முன்னிட்டு ஆஞ்சநேயர் கோவில்களில் சிறப்பு அபிஷேகங்கள், பூஜைகள் நடைபெற்றது. திரளான பக்தர்கள் இதில் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். மார்கழி…

டிசம்பர் 30, 2024

போளூர் ரயில்வே மேம்பால பணிகள் : அதிகாரிகள் ஆய்வு..!

திருவண்ணாமலை மாவட்டம் போளூரில் வேலூா்-திருவண்ணாமலை சாலையில் நடைபெற்று வரும் ரயில்வே மேம்பாலம் கட்டுமானப் பணிகளை நெடுஞ்சாலைத்துறை தலைமைப் பொறியாளா்(திட்டங்கள்) இரா.விமலா  ஆய்வு மேற்கொண்டாா். திருவண்ணாமலை மாவட்டம் போளூர்…

டிசம்பர் 29, 2024

கிரிவலப் பாதையில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் தற்கொலை..!

திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் உள்ள விடுதியில் ஒரே குடும்பத்தை சேர்ந்த நான்கு பேர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் திருவண்ணாமலையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. திருவண்ணாமலைக்கு…

டிசம்பர் 29, 2024

புதிய ஊராட்சி மன்ற அலுவலக கட்டிடத்தை திறந்து வைத்த எம்பி மற்றும் எம்எல்ஏ..!

கலசப்பாக்கம் தொகுதிக்கு உட்பட்ட புதுப்பாளையம் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள பெரியேரி ஊராட்சியில் ரூபாய் 30 லட்சத்தில் புதிய ஊராட்சி மன்ற அலுவலக கட்டிடத்தை திருவண்ணாமலை நாடாளுமன்ற உறுப்பினர்…

டிசம்பர் 29, 2024

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயிலில் பிரதோஷ விழா..!

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயிலில் நேற்று மாலை நடைபெற்ற மார்கழி மாத அமாவாசை பிரதோஷ சிறப்பு பூஜையில், திரளான பக்தா்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா். சிவன்…

டிசம்பர் 29, 2024

செய்யாற்றில் புதிய கட்டிடங்கள் : திறந்து வைத்த அமைச்சர்..!

செய்யாறு ஒன்றியத்தில் புதிய கட்டிடங்களை அமைச்சர் வேலு திறந்து வைத்தார். திருவண்ணாமலை மாவட்டம், வெம்பாக்கம் ஊராட்சி ஒன்றியம், அழிவிடைதாங்கி ஊராட்சியில் புதிய கட்டடங்களை திறந்து வைத்து பயனாளிகளுக்கு…

டிசம்பர் 24, 2024