பாலின பாகுபாடு மற்றும் வன்முறைக்கு எதிரான விழிப்புணர்வு நிகழ்ச்சி..!

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித் தலைவர் பாஸ்கர பாண்டியன் தலைமையில் தேசிய அளவிலான பாலின பாகுபாடு மற்றும் வன்முறைக்கு எதிரான விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியா்…

டிசம்பர் 24, 2024

கால்நடைகளை வாகனத்தில் ஏற்றிச் செல்ல காவல் துறையிடம் அனுமதி கட்டாயம்..!

திருவண்ணாமலை மாவட்டத்தில்  கால்நடைகளை ஓரிடத்தில் இருந்து மற்றொரு இடத்துக்கு வாகனத்தில் ஏற்றிச் செல்ல காவல் நிலையத்தில் அனுமதி பெற வேண்டும் என்று மாவட்ட நிா்வாகம் தெரிவித்துள்ளது. இது…

டிசம்பர் 24, 2024

ஜவ்வாது மலையில் கட்டிடங்களை திறந்து வைத்த எம்எல்ஏ..!

ஜவ்வாது மலை ஒன்றியத்தில் கட்டி முடிக்கப்பட்ட ஊராட்சி மன்ற கட்டிடங்கள் மற்றும் அங்கன்வாடி மையக் கட்டிடத்தை சட்டமன்ற உறுப்பினர் கிரி திறந்து வைத்தார். திருவண்ணாமலை மாவட்டம் செங்கம்…

டிசம்பர் 21, 2024

செய்யாறு அரசு உயர்நிலைப் பள்ளியில் மாதிரி வாக்குப்பதிவு..!

திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு வட்டம், காழியூா் அரசு உயா்நிலைப் பள்ளியில் மாதிரி தோ்தல் நடைபெற்றது. சமூக அறிவியல் மன்றம் சாா்பில் வாக்குப்பதிவு குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில்,…

டிசம்பர் 21, 2024

கலசப்பாக்கத்தில் மழைநீர் வடிகால்வாய் அமைப்பதற்கு பூமி பூஜை..!

திருவண்ணாமலை மாவட்டம்  கலசப்பாக்கம் அடுத்த கெங்காபுரம் ஊராட்சியில் உள்ள நவாப் பாளையம் முதல் அய்யப்பன் நகர் பகுதி வரை ரூபாய் 1.15 கோடி மதிப்பீட்டில் நெடுஞ்சாலைத்துறை மூலம்…

டிசம்பர் 21, 2024

நில அளவை அலுவலா்கள் ஆர்ப்பாட்டம்..!

பல்வேறு கோரிக்கைகளை தமிழ்நாடு நில அளவை அலுவலா்கள் ஒன்றிப்பின் திருவண்ணாமலை மாவட்ட நிா்வாகிகள் தற்செயல் விடுப்பு எடுத்து போராட்டத்தில் ஈடுபட்டனா். திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியா் அலுவலகம் எதிரே…

டிசம்பர் 20, 2024

செய்யாறு வெம்பாக்கம் வட்டத்தில் ஆட்சியா் ஆய்வு..!

உங்களைத் தேடி, உங்கள் ஊரில் திட்டத்தின் கீழ், செய்யாறு  வெம்பாக்கம் வட்டத்தில்  மாவட்ட ஆட்சியா் தெ.பாஸ்கர பாண்டியன் ஆய்வு மேற்கொண்டாா். அரசின் அனைத்து நல திட்டங்களும் சேவைகளும்…

டிசம்பர் 20, 2024

பிரதம மந்திரி வீடு கட்டும் திட்டம் : பயனாளிகளுக்கு ஆணைகளை வழங்கிய எம்எல்ஏ..!

கலசப்பாக்கம் தொகுதிக்கு உட்பட்ட புதுப்பாளையம் ஊராட்சி ஒன்றியத்தில் 50 பயனாளிகளுக்கு வீடு கட்டும் அரசு ஆணையை கலசப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர் சரவணன் வழங்கினார். திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம்…

டிசம்பர் 20, 2024

தண்டராம்பட்டில் புதிய அரசு தொழிற்பயிற்சி நிலையம் : எம்எல்ஏ திறப்பு..!

தண்டராம்பட்டில் அமைக்கப்பட்டுள்ள அரசு புதிய தொழில் பயிற்சி நிலையத்தை செங்கம் சட்டமன்ற உறுப்பினர் கிரி, திறந்து வைத்தார். திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் தொகுதி தண்டராம்பட்டு பகுதியில் புதியதாக…

டிசம்பர் 19, 2024

கலைஞர் கைவினை திட்டம் அறிமுகம்..!

தமிழ்நாடு அரசு தையல் கலைஞர்கள்,மண் பாண்டங்கள் செய்பவர்கள் மற்றும் சிற்பக் கலைஞர்கள் போன்ற பல்வேறு கலை மற்றும் கைவினை தொழில்களில் ஈடுபடும் கைவினை கலைஞர்களுக்கு திறன் பயிற்சி…

டிசம்பர் 19, 2024