திருவண்ணாமலையில் திருக்குறள் ஒப்பித்தல் போட்டி..!
திருவண்ணாமலை மாவட்ட மைய நூலகத்தில் நடைபெறவுள்ள திருக்குறள் கருத்தரங்கம், விநாடி, வினா உள்ளிட்ட போட்டிகளில் பள்ளி மாணவ, மாணவிகள் பங்கேற்கலாம் என்று திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் பாஸ்கர…
திருவண்ணாமலை மாவட்ட மைய நூலகத்தில் நடைபெறவுள்ள திருக்குறள் கருத்தரங்கம், விநாடி, வினா உள்ளிட்ட போட்டிகளில் பள்ளி மாணவ, மாணவிகள் பங்கேற்கலாம் என்று திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் பாஸ்கர…
பகவான் ரமண மகரிஷி 145 வது ஜெயந்தி விழா திருவண்ணாமலையில் நடைபெற்றது. இதில் இளையராஜா பங்கேற்றார். மதுரையை அடுத்த திருச்சுழியில் 30-12-1879-ம் ஆண்டு மார்கழி மாதம் புனர்பூசம்…
திருவண்ணாமலை தீபம் ஏற்றுபவர்க்கு உண்டான நடைமுறை பற்றி இந்த தொகுப்பில் காண்போம். ஓங்கி உலகளந்து நிற்கும் மாமலையின் மீது, மகா ஜோதியை தரிசிப்பதே பாக்கியமென்றால், மகா ஜோதியை…
திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் அருணை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நடைபெற்ற இளைஞர் செஞ்சிலுவை சங்கத்தினர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். இந்நிகழ்ச்சிக்கு அருணை மருத்துவக்…
விநாயகர் , முருகர் தேர் வந்தடைந்த நிலையில் அண்ணாமலையார் தேரோட்டம் தொடங்கியது பஞ்சபூத தலங்களில் ‘அக்னி’ தலமாகவும், நினைத்தாலே முக்தி தரும் திருத்தலம், ஞான தபோதனரை வா…
வங்கக்கடலில் உருவான ஃபெஞ்சால் புயல் காரணமாக திருவண்ணாமலை மாவட்டத்தில் தொடர்மழை பெய்தது. திருவண்ணாமலை மாவட்டத்தில் பல இடங்களில் புயல் மழையால் மண் சரிவுகளும் வீடுகள் இடிந்து விழுந்தன.…
திருவண்ணாமலை மாவட்டத்தில் மழையால் சேதமடைந்த சாலைகளை சீரமைக்கும் பணி, விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. கடந்த சில தினங்களாக திருவண்ணாமலை மாவட்டத்தில் பெய்த பலத்த மழையின் காரணமாக சாலைகளில்…
தமிழகம் முழுவதும் வங்கக் கடலில் உருவான பெஞ்சல் புயல் காரணமாக பல்வேறு மாவட்டங்களில் கடந்த இரண்டு நாட்களாக கன மழை பெய்து வருகிறது. திருவண்ணாமலை மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை…
திருவண்ணாமலை தெற்கு மாவட்ட திமுக தகவல் தொழில்நுட்ப அணி சார்பில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. விழாவில் மாநில மருத்துவர் அணி துணை…
மகளிா் குழுவினா் நிரந்தர, நிலையான வருமானம் பெறும் நோக்கில் பெனாயில், சோப்பு ஆயில், கை கழுவும் திரவம் ஆகியவற்றை தயாரிக்கத் தேவையான பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருவதாக மாவட்ட…