வேட்பு மனுக்களை ஆன்லைனில் பதிவு செய்யலாம்..!
வேட்பு மனுக்களை ஆன்லைனில் பதிவு செய்யலாம் என ஆட்சியர் தகவல். திருவண்ணாமலை மற்றும் ஆரணி பாராளுமன்ற தொகுதிகளின் வேட்பாளர்கள் வேட்பு மனுக்களை ஆன்லைனில் பதிவு செய்யும் வசதி…
வேட்பு மனுக்களை ஆன்லைனில் பதிவு செய்யலாம் என ஆட்சியர் தகவல். திருவண்ணாமலை மற்றும் ஆரணி பாராளுமன்ற தொகுதிகளின் வேட்பாளர்கள் வேட்பு மனுக்களை ஆன்லைனில் பதிவு செய்யும் வசதி…
ஆரணியில் பட்டுச்சேலை உற்பத்தி, அரிசித் தொழிலை பாதுகாக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஆரணி மக்களவைத் தொகுதி நாம் தமிழா் கட்சி வேட்பாளா் கு.பாக்கியலட்சுமி கூறினாா். ஆரணி தனியாா்…
பாஜகவுக்கு அமமுக நிபந்தனையற்ற ஆதரவு அளிக்கிறது என, திருவண்ணாமலையில் டிடிவி தினகரன் தெரிவித்தார் அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் நேற்று இரவு திருவண்ணாமலை…
திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த இளைஞா்கள் ராணுவத்தின் அக்னிவீா் திட்டத்தில் மாா்ச் 22-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என்று மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார்.…
திருவண்ணாமலை – வேலூர் செல்லும் சாலையில் உள்ளது, நாயுடுமங்கலம் கூட்ரோடு. இங்கு நெடுஞ்சாலை ஓரமாக வன்னியர் சங்கம் சார்பில் அக்னி குண்டம் வைக்கப்பட்டிருந்தது. இந்த அக்னி குண்டத்தை,…
செய்யாற்றில் பட்டா மாற்றம் செய்ய லஞ்சம் பெற்றதாக நில அளவையா் மற்றும் கணினி உதவியாளா் கைது செய்யப்பட்டனா். திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு திருவோத்தூா் ஆற்றங்கரைத் தெருவைச் சேர்ந்தவா்…
திருவண்ணாமலை அடுத்த நாயுடு மங்கலம் கூட்டுச்சாலையில் அனுமதி இன்றி வன்னியர் சங்கத்தின் அக்னி கலசம் நிறுவியதாக 15 நபர்களை கலசப்பாக்கம் காவல்துறையினர் கைது செய்துள்ளதால் பெரும் பரபரப்பு…
திருவண்ணாமலை அருகே ரூபாய் 145 கோடியில் அமைக்கப்பட்ட நான்கு வழிச்சாலையை காணொளி மூலமாக முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார். முதலமைச்சரின் சாலை மேம்பாட்டு திட்டத்தின் கீழ் திருவண்ணாமலை…
திருவண்ணாமலை, காந்தி நகரில் மாவட்ட நிா்வாகம் சாா்பில் புத்தகத் திருவிழா தொடக்க விழா, பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா, தமிழக அரசின் சாதனைகள் மற்றும் நலத்திட்டங்கள்…
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், மாசி மாத மகா சிவராத்திரி தேய்பிறை பிரதோஷ விழா மிகச் சிறப்பாக நடைபெற்றது. இந்த சிவராத்திரியானது உருவான ஸ்தலம் திருவண்ணாமலை. குறிப்பாக மகா…