பழவேற்காடு முகத்துவாரத்தில் கடல் சீற்றம்: பாறையில் மோதி படகு சேதம்

பழவேற்காடு முகத்துவாரத்தில் கடல் சீற்றம் காரணமாக படகு கவிழ்ந்து கற்கள் மீது மோதி இரண்டாக உடைந்தது. 3 மீனவர்கள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். திருவள்ளூர் மாவட்டம் பழவேற்காடு…

டிசம்பர் 16, 2024

மழையால் சேதமடைந்த ஸ்ரீபெரும்புதூர் – கோடம்பாக்கம் சாலை சீரமைப்பு பணி தீவிரம்.

தொடர் மழையால் ஸ்ரீபெரும்புதூர் – கோடம்பாக்கம் சாலையில் கோவூர் பகுதியில் ஏற்பட்ட பள்ளங்களை சீரமைக்கும் பணியில் நெடுஞ்சாலைத்துறை ஊழியர்கள் கடந்த இரண்டு நாட்களாக ஈடுபட்டு வருகின்றனர். பெஞ்ஜால்…

டிசம்பர் 5, 2024

கும்மிடிப்பூண்டியில் இலங்கைத் தமிழர்கள் சார்பில் மாவீரர் நாள் நினைவேந்தல் நிகழ்ச்சி

கும்மிடிப்பூண்டி இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் மாவீரர் தினத்தை முன்னிட்டு மெழுகுவர்த்தி ஏந்தி, மலர்தூவி அஞ்சலி செலுத்தினர். திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி இலங்கை தமிழர்கள் மறுவாழ்வு முகாமில்…

நவம்பர் 28, 2024

புகார் அளிக்க வரும் பொது மக்களிடம் கனிவுடன் நடந்து கொள்ளாத காவலர்கள் மீது நடவடிக்கை: திருவள்ளூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எச்சரிக்கை

காவல் நிலையத்தில் புகார் அளிக்க வரும் பொது மக்களிடம் கனிவுடன் நடந்து கொள்ளாத காவலர்கள் மீது புகார் அளித்தால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என திருவள்ளூர்…

நவம்பர் 28, 2024

கிராமசபை கூட்டங்களில் துப்புரவு பணியாளர்களுக்கு மரியாதை செய்து கௌரவம்..!

பெரியபாளையம் அருகே உள்ளாட்சிகள் தினத்தை முன்னிட்டு எல்லாபுரம் ஒன்றியத்தில் ஊராட்சிகளில் நடைபெற்ற கிராம சபை கூட்டங்களில் சிறப்பாக பணியாற்றிய தூய்மை மற்றும் துப்புரவு பணியாளர்களுக்கு சால்வை அணிவித்து…

நவம்பர் 24, 2024

பெரியபாளையம் அருகே அரசு பள்ளியில் உலக கழிவறை தினம்

பூச்சி அத்திப்பட்டு ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் உலக கழிவறை தினம் கொண்டாடப்பட்டது. திருவள்ளூர் மாவட்டம், பெரியபாளையம் அருகே பூச்சிஅத்திப்பட்டு, ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் கழிவறை தினம்…

நவம்பர் 19, 2024

தெலுங்கு மக்கள் குறித்து அவதூறு பேச்சு: புழல் மகளிர் சிறையில் நடிகை கஸ்தூரி

தெலுங்கு மக்கள் குறித்து அவதூறாக பேசிய வழக்கில் கைது செய்யப்பட்ட நடிகை கஸ்தூரி நீதிமன்ற உத்தரவின் பேரில் புழல் மகளிர் சிறையில் அடைக்கப்பட்டார். சென்னையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டம்…

நவம்பர் 17, 2024

கும்மிடிப்பூண்டி அருகே தனியார் தொழிற்சாலையில் இரும்பு கொதிகலன் வெடித்து பயங்கர விபத்து: தொழிலாளி கவலைக்கிடம்.

கும்மிடிப்பூண்டி பாத்த பாளையத்தில் அமைந்துள்ளது காமாட்சி மின் உற்பத்தி மற்றும் கம்பி உற்பத்தி தனியார் தொழிற்சாலை. பல வருடங்களாக இயங்கி வரும் இந்த தொழிற்சாலையில் நேற்று இரவு…

நவம்பர் 17, 2024

சட்டம் ஒழுங்கு சீரழிவு தான் திராவிட மாடல் ஆட்சியா? பிரேமலதா விஜயகாந்த் கேள்வி

தமிழ்நாடு முழுவதும் கொலை, கொள்ளை என சட்டம் ஒழுங்கு சீரழிந்து கிடக்கிறது. தமிழ்நாட்டில் வேலை வாய்ப்பு இல்லை, போதை கலாச்சாரம் அதிகரித்துள்ளது, சட்டம் ஒழுங்கு சீரழிவு தான்…

நவம்பர் 16, 2024

திருவள்ளூர் அரசு மருத்துவர்கள் பணி புறக்கணிப்பு செய்து போராட்டம்

சென்னை கிண்டியில் அமைந்துள்ள பல்நோக்கு மருத்துவமனையில் புற்று நோய் துறையில் பணியாற்றும் மருத்துவர் பாலாஜி என்பவரை நோயாளியின் மகன் கத்தியால் குத்தியதில் மருத்துவர் பலத்த காயங்களுடன் தீவிர…

நவம்பர் 14, 2024