திருவண்ணாமலை உழவா் சந்தையில் 27 டன் காய்கறிகள் பழங்கள் விற்பனை: வேளாண் அலுவலா் தகவல்
திருவண்ணாமலை உழவா் சந்தையில் ஞாயிற்றுக்கிழமை ஒரே நாளில் 27 டன் காய்கறிகள், பழங்கள் விற்பனைநடைபெற்றதாக வேளாண் அலுவலா் சுபஸ்ரீ தெரிவித்தாா். திருவண்ணாமலை மாவட்டத்தில் திருவண்ணாமலை தாமரை நகா்,…

