புதிய பேருந்து நிலையத்தில் இருந்து பேருந்து சேவையை தொடங்கிவைத்த அமைச்சா் எ.வ.வேலு
திருவண்ணாமலை மாநகராட்சி, திண்டிவனம் சாலையில் அமைக்கப்பட்ட புதிய பேருந்து நிலையத்தில் இருந்து பேருந்து சேவையை மக்கள் பயன்பாட்டுக்காக அமைச்சா் எ.வ.வேலு தொடங்கிவைத்தாா். இந்நிகழ்வில் சட்டப்பேரவை துணைத் தலைவா்…

