திருவண்ணாமலையில் மத்திய குழு நேரில் பார்வையிட்டு ஆய்வு
புயல் மழையால் திருவண்ணாமலை மலையின் மண் சரிவு மற்றும் மழை வெள்ளத்தால் பல்வேறு இடங்களில் பயிர் சேதமானதை மத்திய குழுவினர் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர்.…
புயல் மழையால் திருவண்ணாமலை மலையின் மண் சரிவு மற்றும் மழை வெள்ளத்தால் பல்வேறு இடங்களில் பயிர் சேதமானதை மத்திய குழுவினர் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர்.…
மற்ற மாதங்களில் எத்தனை விதமான பொருட்களைக் கொண்டு சிவனுக்கு அபிஷேகம் செய்தாலும், கார்த்திகை மாதத்தில் வரும் சோமவாரம் எனப்படும் திங்கட்கிழமையில் நடத்தப்படும் சங்காபிஷேகமே மிகவும் உயர்வானதாக கருதப்படுகிறது.…
திருவண்ணாமலை, அருணாசலேஸ்வரர் கோவிலில், ஆறாம் நாள் தீப திருவிழாவில், 63 நாயன்மார்கள் திருவீதி உலா நடந்தது. தொடர்ந்து, வெள்ளி யானை வாகனத்தில், சுவாமி வீதிஉலா வந்து பக்தர்களுக்கு…
திருவண்ணாமலை கார்த்திகை தீபத்தை முன்னிட்டு மகாரதம் பவனி நாளை பத்தாம் தேதி அன்று நிகழ உள்ளது. இந்தத் தேர் திருவிழாவிற்கு லட்சக்கணக்கான பக்தர்கள் திருவண்ணாமலைக்கு வருகை தருவர்.…
திருவண்ணாமலையில் மண் சரிவில் சிக்கி உயிரிழந்த 7 பேரின் குடும்பங்களை, தமிழக காங்கிரஸ் தலைவா் கே.செல்வப் பெருந்தகை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினாா் கடந்த 1-ஆம் தேதி…
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் கார்த்திகை தீபத் திருவிழா குறித்த கட்டுப்பாடுகள் குறித்து அமைச்சர் சேகர் பாபு முக்கிய பேட்டி அளித்துள்ளார். திருவண்ணாமலை கார்த்திகை தீபத் திருவிழாவில், தீபமலையில்…
திருவண்ணாமலையில் பெய்த வரலாறு காணாத கனமழை காரணமாக வ உ சி நகர் 11வது தெருவில் ஏற்பட்ட மண் சரிவில் சிக்கி 7 பேர் உயிரிழந்தனர். இந்த…
தீபத் திருவிழாவில் அண்ணாமலையார் திருவீதியுலாவின் போது மாட வீதியில் போக்குவரத்தை தடை செய்ய பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். நினைத்தாலே முக்தி தரும் திருவண்ணாமலை அண்ணா மலையார் கோயில் கார்த்திகை தீபத்…
உலக மகளிர் தின விழா 8.3.25 அன்று கொண்டாடப்படும் போது பெண்களின் முன்னேற்றத்திற்காக சிறந்த சேவை புரிந்த ஒருவருக்கு ஒளவையார் விருது தமிழக முதல்வரால் வழங்கப்பட உள்ளது. அதன்படி…
திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோயில் கார்த்திகை தீபத் திருவிழா துவங்கியதை முன்னிட்டு போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த மாவட்ட காவல்துறை மற்றும் வட்டார போக்குவரத்து அலுவலகம் மூலம் பல்வேறு நடவடிக்கைகள்…