செங்கம் ஒன்றியத்தில் வளா்ச்சிப் பணிகள்: மாவட்ட ஆட்சியா் ஆய்வு

திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் ஊராட்சி ஒன்றியத்தில் ஊரக வளா்ச்சி மற்றும் ஊராட்சி துறையின் மூலம் ரூ.7 கோடியே 43 லட்சத்து 87 ஆயிரம் மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்டு வரும்…

செப்டம்பர் 19, 2025

சாலை அணி அமைக்கும் பணிக்காக தேர்கள் இடம் மாற்றி நிறுத்தம்

உலகப் பிரசித்தி பெற்ற பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாகவும், நினைத்தாலே முக்தி அளிக்கும் திருத்தலமாகவும் விளங்கக்கூடிய திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோவிலின் நான்கு மாட வீதியில் கான்கிரீட் சாலை…

செப்டம்பர் 18, 2025

புரட்டாசி மாத பிறப்பு ஶ்ரீ பூத நாராயண பெருமாளுக்கு சிறப்பு ஆராதனை

புரட்டாசி மாதம் புண்ணிய பலன்களை தரக் கூடியது. பாவங்களை போக்கி, நன்மைகளை வழங்கக் கூடியது என அனைவரும் சொல்லுவதுண்டு. புரட்டாசி மாத வழிபாட்டிற்கு என தனியான கட்டுப்பாடுகளும்…

செப்டம்பர் 18, 2025

மகளிா் சுயஉதவிக் குழுவினருக்கு வங்கிக் கடனுதவிகள்: அமைச்சா் எ.வ.வேலு வழங்கினாா்

திருவண்ணாமலையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் 1,723 மகளிா் சுய உதவிக் குழுவினருக்கு ரூ.155.74 கோடி மதிப்பிலான வங்கிக் கடன் இணைப்புகளையும், 16,683 உறுப்பினா்களுக்கு அடையாள அட்டையையும் அமைச்சா் எ.வ.வேலு…

செப்டம்பர் 18, 2025

புதிய உயர்மட்ட பாலங்கள் திறந்து வைத்த அமைச்சர் வேலு

நெடுஞ்சாலைத்துறை சார்பாக நபார்டு திட்டத்தின் கீழ் துரிஞ்சல் ஆற்றின் குறுக்கேவெறையூர் தண்டரை சாலையில் புதிய உயர்மட்ட பாலம் மற்றும் டி.வளசை-சு. வாளவெட்டி கிராமங்களை இணைக்கும் புதிய உயர்மட்ட…

செப்டம்பர் 17, 2025

அண்ணாமலையார் கோயிலில் கார்த்திகை தீபத்திருவிழா பந்தக்கால் முகூர்த்தம்

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் கார்த்திகை தீபத்திருவிழா பந்தக்கால் முகூர்த்தம் வரும் 24ம் தேதி நடைபெறுகிறது. பஞ்சபூத ஸ்தலங்களில் ‘அக்னி’ ஸ்தலமாக விளங்கும் திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் நடைபெறும்…

செப்டம்பர் 17, 2025

திருவண்ணாமலை: மலையைச் சுற்றியுள்ள பகுதியை பாதுகாக்கப்பட்ட வனப் பகுதியாக அறிவிக்க அறிக்கை தாக்கல்

திருவண்ணாமலையில் மலைப் பகுதி மற்றும் அதைச் சுற்றியுள்ள 554 ஏக்கா் பரப்பை பாதுகாக்கப்பட்ட வனப் பகுதியாக அறிவிக்க அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்று, ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையிலான…

செப்டம்பர் 16, 2025

திருவண்ணாமலையில் அன்புக்கரங்கள் திட்டத்தை தொடங்கி வைத்த ஆட்சியர்

திருவண்ணாமலையில் அன்புக்கரங்கள் திட்டத்தினை தொடங்கி வைத்து உதவித்தொகை பெறுவதற்கான ஆணைகளை மாவட்ட ஆட்சியர் தர்ப்பகராஜ், வழங்கினார். பெற்றோரை இழந்த குழந்தைகளை அரவணைத்து தொடா்ந்து பாதுகாத்திடும் வகையில் அக்குழந்தைகள்…

செப்டம்பர் 16, 2025

திருவண்ணாமலையில் மக்கள் குறைதீர் நாள் கூட்டம்

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலக  வளாகத்தில் வாராந்திர மக்கள்  குறைதீர்வு நாள்  கூட்டம் மாவட்ட ஆட்சியர் தர்பகராஜ் தலைமையில் நடைபெற்றது. முதியோா், மாற்றுத்திறனாளிகள்,  பொதுமக்களிடம் இருந்து கல்வி உதவித்தொகை,…

செப்டம்பர் 16, 2025

சாத்தனூர் அணையில்இறங்கிய மாணவரை முதலை கடித்து இழுத்துச் சென்றதால் உயிரிழப்பு

திருவண்ணாமலை மாவட்டம், சாத்தனூர் அணையில் முகம் கழுவச் சென்ற இளைஞர் முனீஸை முதலை கடித்து இழுத்துச் சென்றதில் அவர் உயிரிழந்தார். திருவண்ணாமலை மாவட்டத்தில், சாத்தனூர் அணைக்கு அருகிலுள்ள…

செப்டம்பர் 15, 2025