பட்டாசு கடைகளுக்கான உரிமத்தை ஒரு மாதத்திற்கு முன்பே அளிக்க விக்ரம ராஜா கோரிக்கை

தீபாவளியை முன்னிட்டு, ஒரு மாதத்துக்கு முன்பே பட்டாசுக் கடைகளுக்கான உரிமம் வழங்க வேண்டும் என வணிகா் சங்கங்களின் பேரமைப்பின் மாநிலத் தலைவா் விக்கிரமராஜா கோரிக்கை விடுத்தார். திருவண்ணாமலையில்…

ஜூலை 28, 2025

களம்பூர் பேரூராட்சியில் உங்களுடன் ஸ்டாலின் முகாம்: ஆட்சியர் பங்கேற்பு

திருவண்ணாமலை மாவட்டம் போளூர் அடுத்த களம்பூர் பேரூராட்சியில் உங்களுடன் ஸ்டாலின் நிகழ்ச்சி முகாமில் திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் தர்பகராஜ் தலைமையில் திமுக மாநில மருத்துவர் அணி துணை…

ஜூலை 28, 2025

பழமையான நடுகல்லை அரசு அருங்காட்சியகத்தில் ஒப்படைத்த ஆட்சியர்

திருவண்ணாமலையில் பழமையான நடுகல்லை அரசு அருங்காட்சியகத்தில் ஆட்சியர் தர்ப்பகராஜ் ஒப்படைத்தார். திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் தர்ப்பகராஜ், தண்டராம்பட்டு வட்டம், சாத்தனூர் ஊராட்சிக்கு உட்பட்ட மல்லிகாபுரத்தில் அண்மையில் கண்டறியப்பட்ட…

ஜூலை 26, 2025

திருவண்ணாமலைக்கு தினசரி அதிவிரைவு நேரடி ரயில்கள் இயக்கஎம்பி வலியுறுத்தல்

திருவண்ணாமலைக்கு அதிக எண்ணிக்கையிலான தினசரி அதிவிரைவு நேரடி ரயில்கள் இயக்கப்பட வேண்டும் என திருவண்ணாமலை நாடாளுமன்ற உறுப்பினர் அண்ணாதுரை மக்களவையில் வலியுறுத்தி பேசினார். மக்களவையில் நடந்த கேள்வி…

ஜூலை 26, 2025

திருவண்ணாமலையில் எஸ்எஸ்சி, ஆர்ஆர்பி தேர்வுக்கு கட்டணமில்லா பயிற்சி வகுப்பு

மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் மற்றும் இரயில்வே பணியாளர் தேர்வாணையம் ஆகிய பணியிடங்களுக்கான தேர்வுக்கு ஜூன் மற்றும் ஜூலை மாதத்தில் அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளது. 14,582 காலிப் பணியிடங்களுக்கான…

ஜூலை 26, 2025

குழந்தை வரம் வேண்டி மண்சோறு சாப்பிட்ட பெண்கள்: திருவண்ணாமலையில் நூதன வழிபாடு

ஆடி அமாவாசையை முன்னிட்டு, திருவண்ணாமலையில் உள்ள ஸ்ரீ பரதேசி ஆறுமுக சுவாமி திருக்கோயிலில், குழந்தை வரம் வேண்டி ஏராளமான பெண்கள் மண் சோறு சாப்பிடும் வினோத வழிபாடு…

ஜூலை 25, 2025

புதிய வகுப்பறை கட்டிடங்கள் திறந்து வைத்த துணை சபாநாயகர்

துரிஞ்சாபுரம் அடுத்த எம். என்.பாளையம் ஊராட்சியில் ரூ 32.80 லட்சத்தில் புதிய 2 வகுப்பறைபள்ளி கட்டடத்தை சட்டப்பேரவை துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி திறந்துவைத்தார். நிகழ்ச்சியில் முன்னாள் மாவட்ட…

ஜூலை 22, 2025

முதலமைச்சர் கோப்பை போட்டிகளுக்கான முன்னேற்பாடு நடவடிக்கைகள் ஆய்வுக்கூட்டம்

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் 2025 ஆம் ஆண்டுக்கான முதலமைச்சர் கோப்பை போட்டிகள் நடத்துவதற்கான முன்னேற்பாடு நடவடிக்கைகள் குறித்த ஆய்வுக்கூட்டம் மாவட்ட ஆட்சியர் தர்ப்பகராஜ் தலைமையில்…

ஜூலை 22, 2025

திருவண்ணாமலையில் மக்கள் குறைதீர் நாள் கூட்டம்

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் வாராந்திர மக்கள் குறைதீர்வு நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியர் தர்பகராஜ் தலைமையில் நடைபெற்றது. முதியோா், மாற்றுத்திறனாளிகள், பொதுமக்களிடம் இருந்து கல்வி…

ஜூலை 22, 2025

அண்ணாமலையார் கோயில் தரிசன கட்டணம் உயர்ந்த முடிவு: அமைச்சர் தகவல்

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் பிரேக் தரிசனம் முடியை கொண்டு வர இருக்கிறோம் திருக்கோவிலில் தரிசன நேரத்தை நீட்டிக்க இருக்கிறோம் . மேலும் ரூபாய் 50 தரிசன கட்டணத்தை…

ஜூலை 18, 2025