மாநகராட்சி, கோவில் நிர்வாகத்தை கண்டித்து அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

திருவண்ணாமலையில் உள்ளூா் மக்கள் போக்குவரத்து நெரிசலால் அவதிப்படுகின்றனா், மேலும் அருணாசலேஸ்வரா் கோயிலுக்குச் செல்ல முடியாமல் சிரமப்படுகின்றனா். மாநகராட்சியில் 15 நாள்களுக்கு ஒருமுறை குடிநீா் வழங்கப்படுகிறது. குடிநீருடன் சாக்கடை…

ஜூலை 17, 2025

அண்ணாமலையார் கோயிலில் ஆனி பிரமோற்சவம்: ஐயங்குளத்தில் சுவாமி தீர்த்தவாரி

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில், ஆனி பிரமோற்சவ விழா நேற்று நிறைவடைந்தது. அதையொட்டி, ஐயங்குளத்தில் சுவாமி தீர்த்தவாரி நடந்தது. பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி தலமாக விளங்கும் திருவண்ணாமலை அண்ணாமலையார்…

ஜூலை 17, 2025

திருவண்ணாமலை மாநகராட்சியை கண்டித்து ஜூலை 16-ல் அதிமுக சார்பில் ஆர்ப்பாட்டம்

திருவண்ணாமலை மாநகராட்சி மற்றும் அண்ணாமலையார் கோயில் நிர்வாகத்தை கண்டித்து அதிமுக சார்பில் ஜூலை 16-ம் தேதி ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது. இது தொடர்பாக அதிமுக பொதுச் செயலாளர்,…

ஜூலை 11, 2025

ஆனி பௌர்ணமி: திருவண்ணாமலையில் குவிந்த பக்தர்கள்,ஆட்டோக்களால் கடும் போக்குவரத்து நெரிசல்

ஆனி  மாத பௌர்ணமியொட்டி பல்வேறு மாவட்ட மாநிலங்களில் இருந்து வந்திருந்த ஏராளமான பக்தர்கள், காலை முதல் கிரிவலம் மேற்கொண்டு  அண்ணாமலையாரை தரிசனம் செய்ய நீண்ட வரிசையில் சுமார்…

ஜூலை 11, 2025

ஆந்திர மாநில பக்தர்களின் வசதிக்காக திருவண்ணாமலை – நரசப்பூர் இடையே வாராந்திர சிறப்பு ரயில்

திருவண்ணாமலையில் இருந்து ஆந்திர மாநிலம் நரசப்பூர் இடையே வாராந்திர சிறப்பு ரயில் சேவை நேற்று தொடங்கியது. அதன்மூலம், திருவண்ணாமலைக்கு வரும் ஆந்திர மாநில பக்தர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக…

ஜூலை 11, 2025

மாற்றுத்திறனாளிகள் சமூகதரவு கணக்கெடுப்புக்கு முழு ஒத்துழைப்பு வழங்க ஆட்சியர் அறிவுறுத்தல்

மாற்றுத்திறனாளிகள் சமூகதரவுகள் கணக்கெடுப்புக்கு முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். இது குறித்து திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் தர்ப்பகராஜ் ,வெளியிட்டுள்ள செய்தி…

ஜூலை 10, 2025

அண்ணாமலையார் திருக்கோவிலில் நடிகை ரோஜா சாமி தரிசனம்

ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் நிர்வாகியும் நடிகையுமான ரோஜா செல்வமணி  திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் சாமி தரிசனம் மேற்கொண்டார். அப்போது அண்ணாமலையார் கோவில் நிர்வாகத்தின் சார்பில் அவருக்கு சிறப்பான வரவேற்பு…

ஜூலை 10, 2025

திருவண்ணாமலை மாநகர வளர்ச்சி திட்ட பணிகள்: அமைச்சர் ஆய்வு

திருவண்ணாமலை மாநகராட்சியில் நடைபெறும் வளர்ச்சி திட்ட பணிகளின் முன்னேற்றத்தை பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு நேரில் ஆய்வு செய்தார். நூற்றாண்டு பெருமை கண்ட திருவண்ணாமலை நகராட்சியை மாநகராட்சியாக தரம்…

ஜூலை 10, 2025

கருணாநிதி வெண்கல சிலை13ம் தேதி திறப்பு விழா: அமைச்சர் எ.வ.வேலு ஆய்வு

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் மில்லத் நகர் ஜங்ஷன் சாலையில் உள்ள ரவுண்டானா சந்திப்பில் 12 அடியில் கருணாநிதியின் வெண்கல சிலை புதியதாக நிறுவப்பட்டது. இதற்கான திறப்பு விழா…

ஜூலை 9, 2025

குரூப் 4 தேர்வு முன்னேற்பாடு பணிகள்: ஆட்சியர் ஆய்வு

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் மூலம் நடத்தப்படும் குரூப் 4 தேர்வுக்காக திருவண்ணாமலை மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ள முன்னேற்பாடு பணிகள் குறித்து மாவட்ட ஆட்சியர் தா்ப்பகராஜ் ஆலோசனை மேற்கொண்டார்.…

ஜூலை 9, 2025