திருவண்ணாமலை மாவட்ட வளர்ச்சி பணிகள்: திட்ட இயக்குனர் ஆய்வு

திருவண்ணாமலை மாவட்டம் புதுப்பாளையம், கலசப்பாக்கம், தேவிகாபுரம் உள்ளிட்ட ஊராட்சியில்  நடைபெற்று வரும் வளர்ச்சி பணிகளை ஊரக வளா்ச்சித் துறை முதன்மைப் பொறியாளா் சேதுராமன் ஆய்வு மேற்கொண்டார். திருவண்ணாமலை…

ஜூன் 27, 2025

விஜய் பிறந்தநாள் விழா: தவெக சார்பில் அன்னதானம்

தவெக கட்சியின் தலைவரும் நடிகருமான விஜய் பிறந்தநாளை ஒட்டி திருவண்ணாமலை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் தவெக கட்சியின் சார்பாக அன்னதானம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா…

ஜூன் 27, 2025

முதியோர் இல்லம் மற்றும் மறுவாழ்வு இல்லத்தில் ஆட்சியர் ஆய்வு

திருவண்ணாமலை பழைய அரசு மருத்துவமனை அருகில் செயல்பட்டு வரும் முதுகுத்தண்டு வடம் பாதிக்கப்பட்டோருக்கான மறுவாழ்வு சோல்ப்ரீ இல்லத்தில் மற்றும் மாநகராட்சி பகுதியில் இயங்கி வரும் கிரேஸ் முதியோா்…

ஜூன் 26, 2025

செங்கம் பகுதியில் அரசு கலை, அறிவியல் கல்லூரி: எம்எல்ஏக்கு பாராட்டு விழா

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் தொகுதி தண்டராம்பட்டு பகுதியில் கடந்தாண்டு தொழிற்பயிற்சி மையமும், நிகழாண்டு செங்கம் பகுதியில் அரசு கலை, அறிவியல் கல்லூரி அமைய காரணமாக இருந்த எம்எல்ஏ…

ஜூன் 26, 2025

குடிநீர் திட்டப் பணிக்கு கிராம மக்கள் எதிர்ப்பு

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியில் அடுத்த குண்ணத்தூா் கமண்டல நாக நதிக்கரை பகுதியில் இருந்து களம்பூர் பொதுமக்களுக்கு கூடுதலாக குடிநீர் வழங்குவதற்கு ரூபாய் 17 கோடியில் குடிநீர் நீரேற்றம்…

ஜூன் 26, 2025

மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்பாக சேவை புரிந்தவர்கள் மாநில விருதுக்கு விண்ணப்பிக்கலாம்.

திருவண்ணாமலை மாவட்டத்தில், மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்பாக சேவை புரிந்தவர்கள் மாநில விருதுக்கு விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் தர்ப்பகராஜ்  தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் தர்ப்பகராஜ் வெளியிட்டு…

ஜூன் 26, 2025

அரசு மருத்துவமனையில் உலக குருதி கொடையாளர் தினம்

திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உலக குருதி கொடையாளர் தின விழாவில் விழிப்புணர்வு பேரணியைமாவட்ட ஆட்சியர் தர்ப்பகராஜ் தொடங்கி வைத்தார்.  விழிப்புணா்வு நிகழ்ச்சிக்கு மருத்துவக் கல்லூரி…

ஜூன் 25, 2025

ரூ. 4 கோடி மதிப்புள்ள பத்திரத்தை கோயில் உண்டியலில் போட்ட நபரால் பரபரப்பு

திருவண்ணாமலை மாவட்டம் படவேடு ரேணுகாம்பாள் கோயில் உண்டியலில் ரூபாய் 4 கோடி சொத்து பத்திரம் இருந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலை மாவட்டம், போளூா் அருகேயுள்ள படவேடு ஊராட்சியில்…

ஜூன் 25, 2025

திருநங்கைகளுக்கு சிறப்பு நல திட்ட முகாம்: ஆட்சியர் பங்கேற்பு

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் கூட்டரங்கில் சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பில் திருநங்கைகளுக்கான சிறப்பு நலத்திட்ட முகாம் மாவட்ட ஆட்சியர் தர்ப்பகராஜ் தலைமையில்  நடைபெற்றது. முகாமில் மாவட்ட…

ஜூன் 25, 2025

விவசாயிகள் நிதி உதவி பெற 30-ம் தேதிக்குள் பதிவு செய்ய ஆட்சியர் அறிவுறுத்தல்

திருவண்ணாமலை மாவட்டத்தில் பி.எம்.கிசான் நிதி உதவி பெறும் விவசாயிகள் அடுத்த தவணை நிதி பெற வருகிற 30-ந் தேதிக்குள் பதிவேட்டில் பதிவு செய்திட வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.…

ஜூன் 25, 2025