அண்ணாமலையார் கோயிலில் பக்தர்களிடையே மோதல்: மண்டை உடைப்பு
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் பக்தர்கள் வரிசையில் நின்ற போது வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பு ஏற்பட்டது. ஒருவரையொருவர் சரமாரியாக தாக்கி கொண்டதில் ஒருவரின் மண்டை உடைந்தது. இதனால் பெரும்…
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் பக்தர்கள் வரிசையில் நின்ற போது வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பு ஏற்பட்டது. ஒருவரையொருவர் சரமாரியாக தாக்கி கொண்டதில் ஒருவரின் மண்டை உடைந்தது. இதனால் பெரும்…
திருவண்ணாமலை மாவட்டத்தில், கோடை விடுமுறைக்கு பிறகு வரும் 2ம் தேதி பள்ளிகள் திறப்பதால், பள்ளிகளை தூய்மைப்படுத்தும் பணி தீவிரமாக நடைபெறுகிறது. தமிழகம் முழுவதும் கோடை விடுமுறை முடிந்து,…
பஞ்சபூத தலங்களில் அக்னி தலமாகவும் , நினைத்தாலே முக்தி தரக்கூடிய திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோவிலில் தினந்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்களும் பௌர்ணமி உள்ளிட்ட நாட்களில் லட்சக்கணக்கான பக்தர்களும் திருவண்ணாமலைக்கு…
திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு தொகுதி அனக்காவூர் ஊராட்சியில் புதிய பள்ளி கட்டிடம், நாடக மேடை ஆகியவற்றை செய்யாறு சட்டமன்ற உறுப்பினர் ஜோதி திறந்து வைத்தார். திருவண்ணாமலை மாவட்டம்…
திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் வட்டம் மேல் சோழங்குப்பம் கிராமத்தில் மனு நீதி நாள் முகாம் நடைபெற்றது. இம்முகாமில் திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் தர்ப்பகராஜ் மற்றும் கலசபாக்கம் சட்டமன்ற…
திருவண்ணாமலை மாவட்டம் திருவத்திபுரம் செய்யாறு நகர மன்ற கூட்டம் நடைபெற்றது அக்கூட்டத்தில் அனைத்து பேருந்துகளும் பேருந்து நிலையத்திற்குள் வந்து செல்ல வேண்டும் என நகர மன்ற உறுப்பினர்கள்…
திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பென்னாத்தூா், வட்டத்தில் இதுவரை தங்களது நில உடைமை விவரங்களை பதிவு செய்யாத விவசாயிகள் உடனடியாக பதிவு செய்ய வேண்டும் என வேளாண்மை துறை அறிவுறுத்தியுள்ளது.…
திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் பொதுப்பணித்துறை, நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் வேலு, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பாக இணைப்புச் சக்கரம் பொருத்தப்பட்ட பெட்ரோல்…
திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் மற்றும் வருவாய் தீர்வாய அலுவலர் தர்ப்பகராஜ் தலைமையில் 6வது நாளாக திருவண்ணாமலை வட்டாட்சியர் அலுவலகத்தில் 1434-ம் பசலி ஆண்டிற்கான வருவாய்த் தீர்வாயம் (ஜமாபந்தி)…
திருவண்ணாமலை மாவட்டத்தில் சாலைப் பாதுகாப்பு விதிகளை அவசியம் பின்பற்றும் வகையில் வாகன ஓட்டிகளுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்த வேண்டும் என தமிழக பொதுப்பணி, நெடுஞ்சாலை, சிறுதுறைமுகங்கள் துறை அமைச்சா்…