அண்ணாமலையார் திருக்கோயில் மற்றும் மகான் ஸ்ரீ சேஷாத்திரி சுவாமிகள் ஆசிரமத்தில்அக்னி தோஷ நிவர்த்தி சிறப்பு பூஜைகள்

திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோயில் மற்றும் மகான் ஸ்ரீ சேஷாத்திரி சுவாமிகள் ஆசிரமத்தில் அக்னிதோஷ நிவர்த்தி விழா சிறப்பாக நடைபெற்றது. பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாகவும் நினைத்தாலே முக்தி…

மே 29, 2025

திடீர் வாகன சோதனையில் ஈடுபட்ட ஆட்சியர்

திருவண்ணாமலை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் மாவட்ட ஆட்சியர் தர்ப்பகராஜ் திடீர் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டார். ஆன்மீக நகரமான திருவண்ணாமலைக்கு ஆந்திரா, கர்நாடகா, தெலுங்கானா உள்ளிட்ட பல்வேறு மாவட்ட…

மே 28, 2025

பள்ளிகள் திறப்பதற்கான முன்னேற்பாடு பணிகள்: ஆட்சியர் ஆய்வு

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் தர்ப்பகராஜ், தலைமையில் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் பள்ளிகள் திறப்பு, 10ஆம் வகுப்பு மற்றும் மேல்நிலை வகுப்புகளுக்கான துணைத் தேர்விற்கு விண்ணப்பித்தல் குறித்து…

மே 28, 2025

கலசபாக்கம் அருகே புதிய பேருந்து டயர் யூனிட் அமைக்க பூமி பூஜை

திருவண்ணாமலை மாவட்டம் கலசபாக்கம் அடுத்த மோட்டூர் நட்சத்திர கோவல் அருகே உள்ள பேருந்து பணிமனை நீண்ட ஆண்டு காலமாக பயன்பாட்டில் இல்லாததால் புதிய பேருந்து டயர் யூனிட்டாக…

மே 27, 2025

புதிய அங்கன்வாடி மையங்கள், திறந்து வைத்த ஆட்சியர்

திருவண்ணாமலை மாவட்டத்தில் 10 இடங்களில் புதிதாக கட்டப்பட்ட அங்கன்வாடி மையங்களை மாவட்ட ஆட்சியர் தா்ப்பகராஜ் திறந்து வைத்தார். திருவண்ணாமலை, மேலத்திகான் பகுதியில் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளா்ச்சித் திட்டம்…

மே 27, 2025

வைகாசி அமாவாசையை முன்னிட்டு அண்ணாமலையார், உண்ணாமுலை அம்மனுக்கு மகா அபிஷேகம்

பஞ்சபூத தலங்களில் அக்னி ஸ்தலமாக விளங்க கூடிய திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோவிலில் ஆண்டுதோறும் வைகாசி மாதத்தில் வரும் அமாவாசை தினத்தன்று அண்ணாமலையார் உண்ணாமுலை அம்மனுக்கு மகாஅபிஷேகம் நடைபெறுவது…

மே 27, 2025

ஜவ்வாதுமலை கோடை விழா முன்னேற்பாடுகள்: ஆட்சியர் ஆய்வு

ஜவ்வாதுமலை கோடை விழா முன்னேற்பாடுகள் குறித்து, அதிகாரிகளுடன் ஆட்சியர் தர்ப்பகராஜ்  ஆய்வு நடத்தினார். அப்போது, அடுத்த மாதம் 20 மற்றும் 21ம் தேதிகள் விழாவை நடத்துவது என…

மே 26, 2025

அண்ணாமலையார் கோயிலில் குவிந்த பக்தர்கள்: கோயில் நிர்வாகம் மீது பக்தர்கள் அதிருப்தி

பஞ்சபூத தலங்களில் அக்னி தலமாகவும், நினைத்தாலே முக்தி தரும் திருத்தலமாகவும் விளங்குவது திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோயில், தமிழ்நாட்டில்  மட்டுமல்லாமல் உலக அளவில் முக்கிய ஆன்மீக கோவில்களில் ஒன்றாகும்.…

மே 26, 2025

ஆரணி மற்றும் செய்யாற்றில் தனியார் பள்ளி வாகனங்கள் ஆய்வு

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி மற்றும் செய்யாற்றில் போக்குவரத்து காவல்துறை சார்பில் தனியார் பள்ளி பேருந்துகள் வருடாந்திர ஆய்வு தொடங்கியது. ஆரணி வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் ஆரணி, போளூா்,…

மே 25, 2025

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோவிலில் சனி பிரதோஷ விழா

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயிலில் நடைபெற்ற வைகாசி மாத தேய்பிறை பிரதோஷ சிறப்பு பூஜையில், திரளான பக்தா்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா். சிவன் அருள் கிடைக்க…

மே 25, 2025