திருவண்ணாமலை மாவட்டத்தில் மாசி மாத தேர் திருவிழா கோலாகலம்
திருவண்ணாமலை மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் மாசி மாத தேர் திருவிழா கோலாகலமாக நடைபெற்றது கீழ்பென்னாத்தூரில் நடந்த அங்காள பரமேஸ்வரி அம்மன்கோயில் தேரோட்ட விழாவில் ஆயிரக் கணக்கான பக்தர்கள்…
திருவண்ணாமலை மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் மாசி மாத தேர் திருவிழா கோலாகலமாக நடைபெற்றது கீழ்பென்னாத்தூரில் நடந்த அங்காள பரமேஸ்வரி அம்மன்கோயில் தேரோட்ட விழாவில் ஆயிரக் கணக்கான பக்தர்கள்…
திருவண்ணாமலை மாவட்டம் கலசபாக்கம் ஊராட்சி ஒன்றியத்தில் கலைஞரின் விளையாட்டு உபகரண பொருட்கள் 45 ஊராட்சிகளிலும் உள்ள இளைஞர்களின் விளையாட்டுத் திறனை மேம்படுத்துவதற்கும் விளையாட்டில் சாதிக்க வேண்டும் என்பதற்காகவும்…
திருவண்ணாமலையில் நடைபெற்ற வட்ட அளவிலான விவசாயிகள் குறை தீர்வு நாள் கூட்டத்தில் நாயுடு மங்கலத்தில் கட்டி முடிக்கப்பட்டுள்ள ஒழுங்குமுறை விற்பனை கூடத்தை உடனடியாக திறந்திட வேண்டும் என…
ஆன்லைன் வர்த்தகத்திலிருந்து சாதாரண வணிகர்களை காப்பாற்ற சிறப்பு சட்டம் இயற்றிட வேண்டும் என தமிழ்நாடு வணிகர்கள் சங்க பேரமைப்பு தலைவர் விக்ரமா ராஜா கோரிக்கை வைத்துள்ளார். தமிழ்நாடு…
அருணாசலேஸ்வரா் கோயில் உண்டியல் காணிக்கை எண்ணும் பணி 2வது நாளாக நடந்தது. திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் 2வது நாளாக நேற்று உண்டியல் காணிக்கை எண்ணும் பணி நடந்தது. இதில்…
தமிழகம், புதுவையில் பிளஸ் 2 பொதுத்தோ்வு திங்கள்கிழமை தொடங்கியது. தமிழக பள்ளிக்கல்வி பாடத்திட்டத்தில் கீழ் நடைபெறும் பிளஸ் 2 தேர்வை 7,518 பள்ளிகளில் இருந்து 8.03 லட்சம்…
திருவண்ணாமலை மாநகராட்சி அருள்மிகு அருணாச்சலேசுவரர் திருக்கோயில் மாடவீதியில் சிமென்ட் சாலை அமைக்கும் பணி மற்றும் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் கட்டப்பட்டு வரும் மக்கள் குறைதீர்வு நாள்…
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில், தைமாத பௌர்ணமி உண்டியல் காணிக்கை எண்ணப்பட்டது. திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோயில் உண்டியல் காணிக்கையாக பக்தர்கள் ரூ. 3.52 கோடி செலுத்தியுள்ளனர் பஞ்சபூத தலங்களில்…
திருவண்ணாமலை மாவட்டம் கலசபாக்கம் தொகுதிக்குட்பட்ட புதுப்பாளையம் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை மேற்கொள்ளப்பட்டுவரும் வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து மாவட்ட ஆட்சியர்…
திருவண்ணாமலை மாவட்டத்தில் மினி பேருந்து திட்டத்திற்கு விண்ணப்பிக்கலாம் என மாவட்ட வட்டார போக்குவரத்து அலுவலர் தெரிவித்துள்ளார் . இது குறித்து வட்டார போக்குவரத்து அலுவலர் வெளியிட்டுள்ள செய்தி…