முதல்வா் கோப்பை கைப்பந்துப் போட்டி தொடக்கம்

திருவண்ணாமலையில் கல்லூரி மாணவிகளுக்கான முதல்வா் கோப்பைக்கான கைப்பந்துப் போட்டிகள்  தொடங்கின. போட்டிகளை மாவட்ட ஆட்சியா் தொடங்கிவைத்தாா். தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சாா்பில் 2025-ஆம் ஆண்டுக்கான மாநில…

அக்டோபர் 10, 2025

முதல்வா் கோப்பைக்கான மாநில வியைாட்டுப் போட்டிகள்: தொடங்கி வைத்த அமைச்சா் எ.வ.வேலு

திருவண்ணாமலையில் 2025-ம் ஆண்டுக்கான மாநில அளவிலான முதல்வா் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டிகள் தொடங்கின. பள்ளி மாணவிகளுக்கான போட்டிகள் அக்.2 முதல் அக்.5 வரையும், கல்லூரி மாணவிகளுக்கான போட்டிகள்…

அக்டோபர் 3, 2025

முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டி பரிசளிப்பு விழா

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் உள்ள உள் விளையாட்டு அரங்கில் 2025-26 ஆம் ஆண்டிற்கான முதலமைச்சர் கோப்பை விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்ற பள்ளி கல்லூரி மாணவர்கள்…

செப்டம்பர் 22, 2025

மண்டல அளவில் முதலமைச்சர் கோப்பைக்கான வாள் விளையாட்டுப் போட்டிகளை துவக்கி வைத்த ஆட்சியர்

நாமக்கல்லில், கோவை மண்டல அளவிலான முதலமைச்சர் கோப்பை வாள் விளையாட்டுப் போட்டியை மாவட்ட ஆட்சியர்  துர்கா மூர்த்தி துவக்கி வைத்தார். தமிழ்நாட்டில் உள்ள பள்ளி, கல்லூரி மாணவ,…

செப்டம்பர் 3, 2025

முதல்வா் கோப்பைக்கான விளையாட்டு குழு போட்டிகளில் 4 ஆயிரம் மாணவா்கள் பங்கேற்பு

திருவண்ணாமலை மாவட்ட விளையாட்டு மைதானத்தில் முதல்வா் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டிகள் தொடங்கி நடைபெற்று வரும் நிலையில், பள்ளி மாணவா்களுக்கான குழு போட்டிகள் நடைபெற்றன. இதில் 4,000 போ்…

செப்டம்பர் 1, 2025

நாமக்கல்லில் முதலமைச்சர் கோப்பை விளையாட்டுப் போட்டி: டென்னிஸ் போட்டியில் கலெக்டர் பங்கேற்பு

நாமக்கல்லில் நடைபெற்ற முதலமைச்சர் கோப்பை விளையாட்டுப்போட்டிகளில், அரசு அலுவலர்கள் பிரிவு டென்னிஸ் போட்டியில் மாவட்ட ஆட்சியர் துர்காமூர்த்தி கலந்துகொண்டு விளையாடினார். இந்த ஆண்டுக்கான முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டுப்போட்டிகள்,…

ஆகஸ்ட் 31, 2025

முதலமைச்சர் கோப்பை போட்டிகளை தொடங்கி வைத்த ஆட்சியர்

திருவண்ணாமலை மாவட்ட விளையாட்டு மைதானத்தில் 2025ம் ஆண்டிற்கான முதலமைச்சர் கோப்பை போட்டிகளை மாவட்ட ஆட்சியர் தர்ப்பகராஜ் தொடங்கி வைத்து சிறப்புரையாற்றினார். தமிழ்நாட்டில் உள்ள பள்ளி, கல்லூரி மாணவ,…

ஆகஸ்ட் 28, 2025

முதல்வர் கோப்பை விளையாட்டுப் போட்டிக்கு 47,253 பேர் பதிவு: அமைச்சர் மதிவேந்தன் தகவல்

நாமக்கல் மாவட்டத்தில், முதல்வர் கோப்பைக்கான விளையாட்டு போட்டியில் பங்குபெற, 47,253 பேர் பதிவு செய்துள்ளனர் என தமிழக ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் மதிவேந்தன் கூறினார். நாமக்கல் மாவட்ட…

ஆகஸ்ட் 26, 2025

தமிழ்நாடு முதலமைச்சர் கோப்பை 2025க்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு

தமிழ்நாடு முதலமைச்சர் கோப்பை 2025 க்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது, இது குறித்து திருவண்ணாமலை மாவட்டம் ஆட்சியர் தர்ப்பகராஜ்  வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், தமிழ்நாடு முதலமைச்சர் கோப்பை…

ஆகஸ்ட் 16, 2025