நாமக்கல்லில் ஒருங்கிணைந்த தொழில் நுட்ப பணி தேர்வு: 1,290 பேர் பங்கேற்பு, 920 பேர் ஆப்சென்ட்
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் மூலம் (டிஎன்பிஎஸ்சி) மூலம் ஒருங்கிணைந்த தொழில் நுட்ப பணிகளுக்கான (நேர்முக தேர்வு அல்லாத பணிகள்) போட்டித்தேர்வு தமிழகம் முழுவதும் இன்று நடந்தது.…


