நாமக்கல் மாவட்டத்தில் குரூப் 4 தேர்வு : 30,864 பேர் பங்கேற்பு: 5,572 பேர் ஆப்சென்ட்..!
நாமக்கல்: நாமக்கல் மாவட்டத்தில், 124 மையங்களில் நடைபெற்ற டிஎன்பிஎஸ்சி. குரூப் 4 தேர்வில், 30,864 பேர் பங்கேற்றனர். 5,572 தேர்வர்கள் கலந்து கொள்ளவில்லை. தமிழ்நாடு அரசு பணியாளர்…


