செங்கம் அருகே ஆற்று மணல் கடத்திய டிராக்டர்கள் பறிமுதல்

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அருகே ஆற்று மணல் கடத்திய டிராக்டரை போலீஸாா் பறிமுதல் செய்தனா். செங்கத்தை அடுத்த கரியமங்கலத்தில் செய்யாற்றில் இருந்து இரவு நேரத்தில் மணல் கடத்தப்படுவதாக…

பிப்ரவரி 3, 2025