முள்ளிப் பள்ளம் கிராமத்தில் கும்பாபிஷேக பணிகளை தொடங்க இடையூறாக இருந்த மரம் அகற்றம்: அதிகாரிகள் நடவடிக்கை
மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே முள்ளி பள்ளம் கிராமத்தில் உள்ள சங்கையா ஊர்காவலன் சாமி கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்று 100 ஆண்டுகளுக்கும் மேலானதாக கூறப்படுகிறது இந்த கோவிலில்…

