உலக சுற்றுச்சூழல் தினம்: மர கன்றுகளை நட்ட ஆட்சியர்

திருவண்ணாமலை மாநகராட்சி துர்கை நம்மியந்தல் அரசு மேல்நிலைப்பள்ளியில் மாவட்ட ஆட்சியர் தர்ப்பகராஜ், உடன் பசுமை படைக்குழு மாணவர்கள் இணைந்து மரக்கன்றுகளை நடும் நிகழ்வு மேற்கொள்ளப்பட்டது. அதனை தொடர்ந்து,…

ஜூன் 6, 2025