மரக்கன்றுகளை தத்தெடுத்து பராமரிக்க பொதுமக்கள் மாணவர்கள் முன்வர வேண்டும்: கலெக்டர் அழைப்பு

மரக்கன்றுகளை தத்தெடுத்து பராமரித்திட மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் முன்வரவேண்டும் என மாவட்ட ஆட்சியர் வேண்டுகோள் விடுத்துள்ளார். இது குறித்து நாமக்கல் மாவட்ட ஆட்சியர் துர்கா மூர்த்தி வெளியிட்டுள்ள…

டிசம்பர் 17, 2025

பசுமை தமிழ்நாடு இயக்க தினத்தை முன்னிட்டு மரக்கன்றுகளை நட்டு வைத்த துணை சபாநாயகர்

திருவண்ணாமலை கலைஞர் கருணாநிதி அரசு கலை கல்லூரியில் வனத்துறை சார்பாக பசுமை தமிழ்நாடு இயக்க தினத்தை முன்னிட்டு மரக்கன்று நடும் நிகழ்ச்சியை தமிழ்நாடு சட்டப்பேரவை துணை தலைவர்…

செப்டம்பர் 25, 2025

இளைய தலைமுறையினர் அதிக அளவில் மரக்கன்றுகளை நடவேண்டும்: நாமக்கல் மாவட்ட ஆட்சியர்

இளைய தலைமுறையினர் அதிக அளவில் மரக்கன்றுகளை நட வேண்டும் என, நாமக்கல் மாவட்ட ஆட்சியர் வேண்டுகோள் விடுத்தார். நாமக்கல் அடுத்த எர்ணாபுரம் அரசு மேல்நிலைப்பள்ளியில், வனத்துறை சார்பில்,…

செப்டம்பர் 24, 2025

நாமக்கல் மாநகர பசுமை இயக்கம் சார்பில் மரக்கன்றுகள் நடும் விழா

நாமக்கல் மாநகராட்சியில், மாநகர பசுமை இயக்கம் சார்பில் மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது. தமிழக நகராட்சி நிர்வாக இயக்குனர் உத்தரவின்படி, மாநகர பசுமை இயக்கம் (அர்பன் கிரீனிங்…

ஆகஸ்ட் 30, 2025

மேலக்கால் ஊராட்சி சார்பில் வைகை ஆற்றில் துப்புரவு பணி : மரக்கன்றுகள் நடவு..!

சோழவந்தான்: மதுரை மாவட்டம் வாடிப்பட்டி ஒன்றியம் மேலக்கால் ஊராட்சியில் வைகை ஆற்று பாதையில் மயான முதல் வைகை ஆற்றுப்பகுதி வரை கரையோரம்இருந்த குப்பைகள்jcpஎந்திரம்மூலம் அகற்றப்பட்டு மரக்கன்றுகள் நடப்பட்டது.…

ஏப்ரல் 23, 2025

சோழவந்தானில் தவெக சார்பில் மரக்கன்று நடும் விழா..!

சோழவந்தான்: மதுரை புறநகர் வடக்கு மாவட்டம் வாடிப்பட்டி ஒன்றியம் சோழவந்தான் பேரூராட்சியில் தமிழக வெற்றி கழகம் சார்பில் மரம் நடுதல் நடைபெற்றது. டிஜே பரத் தலைமையில் சோழவந்தான்…

மார்ச் 28, 2025

உலக தண்ணீர் தினத்தை முன்னிட்டு மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி..!

காரியாபட்டி : காரியாபட்டி லயன்ஸ் கிளப் மற்றும் கிரீன் பவுண்டேசன் சார்பாக மீனாட்சி மெட்ரிகுலேஷன் பள்ளி வளாகத்தில் விழிப்புணர்வு முகாம் நடை பெற்றது. லயன்ஸ் கிளப் துணைத்தலைவர்…

மார்ச் 25, 2025

மரக்கன்றுகளை நடுவது மட்டுமன்றி பாதுகாக்க வேண்டும் : ஆட்சியா் அறிவுரை..!

பொதுமக்களும் பள்ளி மாணவ-மாணவிகளும் மரக்கன்றுகளை நடுவது மட்டுமன்றி அதைப் பாதுகாத்து, வளா்த்து சுற்றுச்சூழலை பாதுகாக்க வேண்டும் என்று மாவட்ட ஆட்சியா் க.தா்ப்பகராஜ்  வலியுறுத்தினாா். திருவண்ணாமலை, அடி அண்ணாமலை…

மார்ச் 23, 2025

மாம்பாக்கம் சிப்காட் வளாகத்தில் மரக்கன்று நடும் நிகழ்ச்சி..! அமைச்சர் பங்கேற்பு..!

காஞ்சிபுரம் மாவட்டம், திருப்பெரும்புதூர் ஒன்றியம், மாம்பாக்கம் சிப்காட் வளாகத்தில் இன்று மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சியை தொழில்துறை அமைச்சர் டாக்டர். டி.ஆர்.பி.ராஜா மரக்கன்றுகள் நட்டு, துவக்கி வைத்தார். மரக்கன்றுகள்…

டிசம்பர் 20, 2024

உலக மண் தினத்தையொட்டி மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி..!

காரியாபட்டி : விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி கிரீன் பவுண்டேஷன் சார்பில் உலக மண் தின விழா நடைபெற்றது. காரியாபட்டி கணக்கனேந்தல் கிராமத்தில் உள்ள புற்றுக்கோயில் வளாகத்தில் மரக்கன்றுகள்…

டிசம்பர் 8, 2024