சோழவந்தானில் தவெக சார்பில் மரக்கன்று நடும் விழா..!

சோழவந்தான்: மதுரை புறநகர் வடக்கு மாவட்டம் வாடிப்பட்டி ஒன்றியம் சோழவந்தான் பேரூராட்சியில் தமிழக வெற்றி கழகம் சார்பில் மரம் நடுதல் நடைபெற்றது. டிஜே பரத் தலைமையில் சோழவந்தான்…

மார்ச் 28, 2025

உலக தண்ணீர் தினத்தை முன்னிட்டு மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி..!

காரியாபட்டி : காரியாபட்டி லயன்ஸ் கிளப் மற்றும் கிரீன் பவுண்டேசன் சார்பாக மீனாட்சி மெட்ரிகுலேஷன் பள்ளி வளாகத்தில் விழிப்புணர்வு முகாம் நடை பெற்றது. லயன்ஸ் கிளப் துணைத்தலைவர்…

மார்ச் 25, 2025

மரக்கன்றுகளை நடுவது மட்டுமன்றி பாதுகாக்க வேண்டும் : ஆட்சியா் அறிவுரை..!

பொதுமக்களும் பள்ளி மாணவ-மாணவிகளும் மரக்கன்றுகளை நடுவது மட்டுமன்றி அதைப் பாதுகாத்து, வளா்த்து சுற்றுச்சூழலை பாதுகாக்க வேண்டும் என்று மாவட்ட ஆட்சியா் க.தா்ப்பகராஜ்  வலியுறுத்தினாா். திருவண்ணாமலை, அடி அண்ணாமலை…

மார்ச் 23, 2025

மாம்பாக்கம் சிப்காட் வளாகத்தில் மரக்கன்று நடும் நிகழ்ச்சி..! அமைச்சர் பங்கேற்பு..!

காஞ்சிபுரம் மாவட்டம், திருப்பெரும்புதூர் ஒன்றியம், மாம்பாக்கம் சிப்காட் வளாகத்தில் இன்று மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சியை தொழில்துறை அமைச்சர் டாக்டர். டி.ஆர்.பி.ராஜா மரக்கன்றுகள் நட்டு, துவக்கி வைத்தார். மரக்கன்றுகள்…

டிசம்பர் 20, 2024

உலக மண் தினத்தையொட்டி மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி..!

காரியாபட்டி : விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி கிரீன் பவுண்டேஷன் சார்பில் உலக மண் தின விழா நடைபெற்றது. காரியாபட்டி கணக்கனேந்தல் கிராமத்தில் உள்ள புற்றுக்கோயில் வளாகத்தில் மரக்கன்றுகள்…

டிசம்பர் 8, 2024