காஷ்மீா் தாக்குதல்: இறந்தவா்களுக்கு மோட்ச தீபம் ஏற்றி அஞ்சலி..!
காஷ்மீரில் பயங்கரவாதிகளின் தாக்குதலில் இறந்த 26 பேருக்கு, திருவண்ணாமலையில் பாஜகவினா் மோட்ச தீபம் ஏற்றி அஞ்சலி செலுத்தினா். காஷ்மீர் மாநிலம் பஹல்காமில் கொடூர தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகள்…