திருச்சியில் ஏஐடியூசி அரசு போக்குவரத்து கழக தொழிலாளர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்
அரசு போக்குவரத்து தொழிலாளர்களின் 15 வது ஊதிய ஒப்பந்த பேச்சு வார்த்தையை இனியும் காலதாமதம் செய்யாமல் உடனடியாக பேசி முடிக்க வேண்டும் என்று தமிழ்நாடு அரசை வலியுறுத்தி…
அரசு போக்குவரத்து தொழிலாளர்களின் 15 வது ஊதிய ஒப்பந்த பேச்சு வார்த்தையை இனியும் காலதாமதம் செய்யாமல் உடனடியாக பேசி முடிக்க வேண்டும் என்று தமிழ்நாடு அரசை வலியுறுத்தி…
திருச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகம் அருகில் உள்ள தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தின் திருச்சிராப்பள்ளி மண்டல அலுவலக வளாகத்தில் சமத்துவ பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. தமிழ்நாடு அரசு…
திருச்சிசுந்தரராஜ் நகர் ஹைவேஸ் காலனியை சேர்ந்த 25 பள்ளி மற்றும் கல்லூரி மாணவ மாணவியர் ஞாயிற்றுக்கிழமை காலை சுந்தரராஜ் நகர் மாநகராட்சி பூங்காவில் தூய்மை பணியில் ஈடுபட்டனர்.…
திருச்சி:பிஷப் ஹீபர் கல்லூரி முன்னாள் என்எஸ்எஸ் மாணவர்களும், சுந்தர்ராஜ் நகர், ஹைவேஸ் காலனி, காவேரி நகர் குடியிருப்போர் நலச் சங்கமும் இணைந்து பூச்செடிகள் நடும் முகாமை சுந்தர்ராஜ்…
காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசின் வழிகாட்டுதல் குழு தலைவராக இருந்தவருமான சோனியா காந்தி பிறந்தநாள் விழா இன்று நாடு முழுவதும் காங்கிரஸ்…
விவசாயிகள் சங்க தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலக நுழைவாயிலை மறித்து விவசாயிகள் போராட்டம் நடத்தினார்கள். விவசாயிகளின் நிலங்களுக்கு போலி பட்டா கொடுத்து விளை…
திருச்சி மாநகர இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் 23 வது வார்டு குழு கூட்டம் சக்திவேல் மூர்த்தி தலைமையில் நடைபெற்றது. திருச்சி மாநகராட்சி மாமன்ற உறுப்பினர் க.சுரேஷ் அரசியல்…
திருச்சி கமலா நிகேதன் மாண்டிச்சோரி பள்ளியில் எதிர்கால செயற்கை நுண்ணறிவு (AI) ஆய்வகத் திறப்பு விழா இன்று நடைபெற்றது. திருச்சி கமலா நிகேதன் மாண்டிச்சோரி பள்ளியானது கல்வியுடன்…
பெண் தொழிலாளர்களுக்கென தனி அமைச்சகம் உருவாக்க வேண்டும் என தோழி பெண் தொழிலாளர்கள் கூட்டமைப்பின் சார்பில் திருச்சியில் நடைபெற்ற மாநில மாநாட்டில் தீர்மானம் – ஆய்வறிக்கை வெளியீட்டார்…
திருச்சி மாநகராட்சி பகுதியில் மேலும் 5 வாரங்களுக்கு 24 மணிநேரமும் குடிநீா் வழங்கும் திட்டப் பணிகள் ரூ. 38.49 கோடியில் தொடங்கப்பட்டுள்ளது. பொலிவுறு நகர (ஸ்மார்ட் சிட்டி)…