பொதுமக்களிடம் குறைகேட்ட திருச்சி மாநகராட்சி மேயர் அன்பழகன்
திருச்சிராப்பள்ளி மாநகராட்சி மைய அலுவலகத்தில் இன்று திங்கட்கிழமை பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. கூட்ட அரங்கில் நடைபெற்ற பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் மாநகரின் பல்வேறு பகுதிகளைச்…