பொதுமக்களிடம் குறை கேட்டார் திருச்சி மேயர் அன்பழகன்
திருச்சி மாநகராட்சி மைய அலுவலகத்தில் ஒவ்வொரு வாரமும் திங்கட்கிழமைகளில் பொதுமக்களிடம் குறைகேட்கும் முகாம் நடத்தப்பட்டு வருகிறது. இந்த முகாமில் பெறப்படும் மனுக்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்கப்பட்டு…
திருச்சி மாநகராட்சி மைய அலுவலகத்தில் ஒவ்வொரு வாரமும் திங்கட்கிழமைகளில் பொதுமக்களிடம் குறைகேட்கும் முகாம் நடத்தப்பட்டு வருகிறது. இந்த முகாமில் பெறப்படும் மனுக்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்கப்பட்டு…
கம்பரசம் பேட்டை துணை மின் நிலையத்தில் மாதாந்திர மின் பராமரிப்பு பணி 12.11.2024 அன்று மேற்கொள்ளப்படவுள்ளதால், குடிநீர் விநியோகம் 13.11.2024 ஒருநாள் இருக்காது என அறிவிக்கப்பட்டு உள்ளது.…
திருச்சி அருகில் உள்ள டிரஸ்ட் சொசைட்டி நடத்தும் சாந்திவனம் மனநலக்காப்பகத்தின் 20-ஆம் ஆண்டு விழா 13.10.2024 -ல் நடைபெற்றது. விழாவிற்கு டிரஸ்ட் தலைவரும், மணப்பாறை சிந்துஜா மருத்துவமனை…
திருச்சி பொன்மலையில் ரயில்வே பணிமனை இயங்கி வருகிறது. இங்கு 4000 க்கும் மேற்பட்ட ஊழியர்கள் வேலை பார்த்து வருகின்றனர். இங்கு ரெயில் பெட்டிகள் பராமரிப்பு பணிகள், ரயில்…
திராவிடர் கழகத்தின் பெண் நிர்வாகி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாஜக சார்பில் திருச்சி மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் மனு அளிக்கப்பட்டது. பாஜக…
கம்பரசம் பேட்டை துணை மின் நிலையத்தில் மாதாந்திர மின் பராமரிப்பு பணி 08.10.2024 அன்று மேற்கொள்ளப்படவுள்ளதால்,திருச்சி நகரில் குடிநீர் விநியோகம் 09.10.2024 ஒருநாள் மட்டும் இருக்காது என…
மத்தியில் ஆட்சியில் உள்ள பாஜக கட்சியின் முக்கிய தலைவர்கள் மக்களவை காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல் காந்தியை அவதூறாக விமர்சனம் செய்து வருவதை கண்டித்தும், பாஜகவின் மதவாத…
திருச்சிராப்பள்ளி மாநகராட்சி சார்பில் கோணக்கரையில் புதிதாக கட்டப்பட்டுள்ள தெரு நாய்களுக்கான மீட்பு மற்றும் சிகிச்சை மையத்தை மேயர் மு.அன்பழகன் இன்று திறந்து வைத்தார். திருச்சி மாநகராட்சிப் பகுதிகளில்…
பாலஸ்தீன மக்கள் மீது இஸ்ரேல் அரசு கொடுத்துள்ள இனப் படுகொலையை தடுத்து நிறுத்த கோரி சிபிஐ, சிபிஐ (எம்), சிபிஐ(எம்எல்) இடதுசாரி கட்சிகள் சார்பில் வருகிற அக்டோபர்…
நாடாளுமன்ற காங்கிரஸ் எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி எம்பியை தொடர்ந்து விமர்சித்து வரும் பாரதீய ஜனதா கட்சி தலைமையை கண்டித்து காங்கிரஸ் கட்சி சார்பில் பல்வேறு போராட்டங்கள்…