உரிமை கோரப்படாத ரூ. 1.32 கோடி வங்கி டெபாசிட், இன்சூரன்ஸ் தொகைகளை உரியவர்களிடம் வழங்கிய கலெக்டர்

நாமக்கல் மாவட்டத்தில், உரிமை கோரப்படாத, ரூ. 1.32 கோடி மதிப்பிலான, வங்கி டெபாசிட்டுகள் மற்றும் இன்சூரன்ஸ் தொகைகளை 303 பயனாளிகளுக்கு மாவட்ட ஆட்சியர் வழங்கினார். மத்திய நிதியமைச்சகத்தின்…

நவம்பர் 28, 2025