கோடையில் தடையின்றி குடிநீர் சப்ளை அதிகாரிகளுக்கு அமைச்சர் உத்தரவு
நாமக்கல் மாவட்டத்தில், கோடை காலத்தில், பொதுமக்களுக்கு தடையின்றி குடிநீர் விநியோகம் செய்ய வேண்டும் என, தமிழக ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் மதிவேந்தன், அலுவலர்களுக்கு உத்தரவிட்டார். நாமக்கல் கலெக்டர்…

