தமிழகத்தில் அதிமுக ஆட்சி அமைந்திருந்தால் இந்தி பேசும் நிலை ஏற்பட்டிருக்கும் : உதயநிதி ஸ்டாலின் பேச்சு..!
நாமக்கல் : தமிழகத்தில் ஒரு வேளை அதிமுக ஆட்சி அமைந்திருந்தால், தற்போது தமிழகத்தில் பாதிபேர் இந்தியில் பேசிக் கொண்டிருப்போம் என உதயநிதி ஸ்டாலின் பேசினார். நாமக்கல் கிழக்கு…

