வைகை அணையிலிருந்து எழுமலை பகுதி கண்மாய்களுக்கும் தண்ணீர் வழங்க 18 கிராம மக்கள் தமிழக அரசுக்கு கோரிக்கை

மதுரை மாவட்டம், உசிலம்பட்டி அருகே எழுமலை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளான 18 கிராம்புற பகுதிகளில் எழுமலை பெரிய கண்மாய், உத்தப்புரம் கண்மாய் உள்ளிட்ட 10 கண்மாய்கள்…

டிசம்பர் 21, 2025

உசிலம்பட்டி 58 கால்வாய் மதகு பகுதி மற்றும் கால்வாய் பகுதிகளை உசிலம்பட்டி எம்.எல்.ஏ .அய்யப்பன் ஆய்வு

உசிலம்பட்டி பகுதி மக்களின் கனவு திட்டமாகவும் குடிநீர் ஆதாரமாகவும் விளங்கும் 58 கால்வாயில் தண்ணீர் திறக்க கோரியும், நிரந்தர அரசாணை வழங்க கோரியும் விவசாயிகள் கடையடைப்பு, சாலை…

அக்டோபர் 22, 2025