உசிலம்பட்டி மலர் சந்தையில் பூக்களின் விலை உயர்வு: மல்லிகை 2 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை
ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு , உசிலம்பட்டி மலர் சந்தையில் பூக்களின் விலை கணிசமாக உயர்ந்து மல்லிகை 2 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஆங்கில புத்தாண்டு பிறப்பை…

