உசிலம்பட்டியில் மத்திய அரசைக் கண்டித்து சிபிஎம் ஆர்ப்பாட்டம்

உசிலம்பட்டியில் சிபிஐஎம் கட்சி சார்பில், வக்பு சட்டம், கேஸ் மற்றும் பெட்ரோல் டீசல் விலை உயர்வு, அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மத்திய…

ஏப்ரல் 19, 2025

மூக்கையாத்தேவருக்கு மணிமண்டபம் அமைக்க கோரிக்கையை முன்வைத்தது அதிமுக தான்: ஆர்.பி.உதயக்குமார்

மூக்கையாத்தேவருக்கு மணிமண்டபம் அமைக்கப்படும் என்ற திமுக அரசின் அறிவிப்பை வரவேற்கிறோம் ஆனால், அதற்கான கோரிக்கையை முன்வைத்தது அதிமுக தான் என்பதை மறுக்க முடியாது என்று  ஆர்.பி.உதயக்குமார் கூறினார்…

ஏப்ரல் 7, 2025

உசிலம்பட்டி அருகே கிராம நிர்வாக அலுவலருக்கு மிரட்டல் விடுத்த பார்வட் ப்ளாக் நிர்வாகி

உசிலம்பட்டி அருகே போலியான சான்று வழங்க கோரி கிராம நிர்வாக அலுவலரை தாக்க முற்பட்டு மிரட்டிய பார்வட் ப்ளாக் நிர்வாகியின் வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மதுரை…

மார்ச் 5, 2025

உசிலம்பட்டியில் பாலிடெக்னிக் கல்லூரி பேராசிரியர்கள் போராட்டம்

உசிலம்பட்டி அருகே பல்வேறு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி பாலிடெக்னிக் கல்லூரி பேராசிரியர்கள் கருப்பு பேட்ஜ் அணிந்து வந்து கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த…

மார்ச் 5, 2025

கர்ப்பிணி தாய்மார்களுக்கு சமுதாய வளைகாப்பு: உசிலம்பட்டி எம்.எல்.ஏ .அய்யப்பன் பங்கேற்பு

தமிழ்நாடு அரசின் சமூக நலத்துறை மற்றும் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்டத்தின் கீழ் , ஆண்டு தோறும் சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. இதன் ஒரு…

மார்ச் 5, 2025

முதல்வர் ஸ்டாலினின் 72வது பிறந்தநாள்: உசிலம்பட்டியில் இனிப்பு வழங்கி கொண்டாடிய திமுக நிர்வாகிகள்

தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று தனது 72வது பிறந்த நாளை கொண்டாடி வருகிறார். நாட்டின் பிரதமர் மோடி முதல் பல கட்சி தலைவர்களும் அவருக்கு வாழ்த்துகளை தெரிவித்து…

மார்ச் 1, 2025

உசிலம்பட்டியில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ ஜியோ ஆர்ப்பாட்டம்

பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் நடைமுறை படுத்த கோரியும், தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்ற கோரி உசிலம்பட்டியில் ஜாக்டோ ஜியோ அமைப்பினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். புதிய ஓய்வூதிய…

பிப்ரவரி 15, 2025

உசிலம்பட்டியில் பிரபல கல்லூரி அருகில் கஞ்சா, போதைப் பொருள் விற்பனை: நால்வர் கைது

உசிலம்பட்டியில் பிரபல கல்லூரி அருகில் போதை மாத்திரைகள் மற்றும் கஞ்சா பதுக்கி வைத்து விற்பனை செய்து வந்த 4 பேரை கைது செய்து போலீசார் தீவிர விசாரணை…

பிப்ரவரி 6, 2025

கட்டி முடிக்கப்பட்ட ஒரே ஆண்டில் சேதமான பாலம் : புதிய பாலம் அமைக்கப்படுமா?

உசிலம்பட்டி அருகே கட்டி முடிக்கப்பட்ட ஒரே ஆண்டில் பாலம் சிதிலமடைந்த நிலையில் இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக புதிய பாலம் கட்டி தராததால் மாணவ மாணவிகள், பொதுமக்கள் அவதியுறும்…

பிப்ரவரி 5, 2025

உசிலம்பட்டி அருகே செந்நாய் கடித்து மான் இறப்பு

உசிலம்பட்டி அருகே மேற்கு தொடர்ச்சி மலைத்தொடரில் இருந்து இரை தேடி மலை அடிவார பகுதிக்கு வந்த புள்ளிமானை செந்நாய் கடித்ததில் புள்ளிமான் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.…

பிப்ரவரி 4, 2025