உசிலம்பட்டி கண்மாயை நவீனப்படுத்தி பூங்காவாக மாற்றும் திட்டம்: அதிகாரிகள் ஆய்வு

உசிலம்பட்டியின் குடிநீர் ஆதாரமாக விளங்கும் கண்மாயை நவீனப்படுத்தி பூங்காவாக மாற்றும் திட்டத்திற்காக சென்னை பாபா அணு ஆராய்ச்சி மூத்த விஞ்ஞானி தலைமையிலான அதிகாரிகள் நேரில் ஆய்வு மேற்கொண்டனர்.…

ஜூன் 4, 2025

உசிலம்பட்டியில், உரிய அனுமதியின்றி வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த பட்டாசுகள் பறிமுதல்

உரிய அனுமதியின்றி வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 8 லட்சம் மதிப்பிலான பாட்டாசுகளை, உசிலம்பட்டி டி.எஸ்.பி. சந்திரசேகரன் தலைமையிலான போலீசார் பறிமுதல் செய்து தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர்.…

ஜூன் 3, 2025

உசிலம்பட்டி அருகே வேப்பமரத்தில் வீற்றிருந்த காளியம்மனுக்கு 70 ஆண்டுகளுக்கு பின் கும்பாபிஷேகம்

உசிலம்பட்டி அருகே நல்லம்மாபட்டியில் வேப்பமரத்தில் வீற்றிருந்த காளியம்மனுக்கு 70 ஆண்டுகளுக்கு பின் 71 அடி உயரத்தில் கோபுரத்துடன், கோவில் எழுப்பி கும்பாபிஷேகம் வெகுவிமர்சையாக நடைபெற்றது., மதுரை மாவட்டம்…

மே 28, 2025

உசிலம்பட்டி அருகே உடலில் கத்தியால் வெட்டிக் கொண்டு அம்மன் கரகத்தை அழைத்து செல்லும்விநோத திருவிழா

உசிலம்பட்டி அருகே, கோவில் திருவிழாவில் உடலில் கத்தியால் வெட்டிக் கொண்டு அம்மன் கரகத்தை அழைத்து செல்லும் விநோத நேர்த்திக்கடன் திருவிழா வெகுவிமர்சையாக நடைபெற்றது. மதுரை மாவட்டம், உசிலம்பட்டி…

மே 27, 2025

உசிலம்பட்டி பத்திரகாளியம்மன் கோயில் வைகாசி உற்சவ விழா

பழமை வாய்ந்த பத்திரகாளியம்மன் கோவிலின் வைகாசி உற்சவ விழாவை முன்னிட்டு, ஆயிரக்கணக்கான பெண்கள் முளைப்பாரி எடுத்து ஊர்வலமாக சென்று நேர்த்திக் கடன் செலுத்தினர். மதுரை மாவட்டம், உசிலம்பட்டி…

மே 26, 2025

உசிலம்பட்டி அருகே சாலையை கடக்க முயன்ற ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 7 பேர் மீது கார் மோதி விபத்து

உசிலம்பட்டி அருகே குஞ்சாம்பட்டியைச் சேர்ந்த லட்சுமி, கருப்பாயி, பாண்டிச்செல்வி உள்ளட்ட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 7 பேர் உசிலம்பட்டியில் உள்ள பெருமாள் கோவிலுக்கு சென்று விட்டு மீண்டும்…

மே 25, 2025

உசிலம்பட்டியில் மத்திய அரசைக் கண்டித்து சிபிஎம் ஆர்ப்பாட்டம்

உசிலம்பட்டியில் சிபிஐஎம் கட்சி சார்பில், வக்பு சட்டம், கேஸ் மற்றும் பெட்ரோல் டீசல் விலை உயர்வு, அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மத்திய…

ஏப்ரல் 19, 2025

மூக்கையாத்தேவருக்கு மணிமண்டபம் அமைக்க கோரிக்கையை முன்வைத்தது அதிமுக தான்: ஆர்.பி.உதயக்குமார்

மூக்கையாத்தேவருக்கு மணிமண்டபம் அமைக்கப்படும் என்ற திமுக அரசின் அறிவிப்பை வரவேற்கிறோம் ஆனால், அதற்கான கோரிக்கையை முன்வைத்தது அதிமுக தான் என்பதை மறுக்க முடியாது என்று  ஆர்.பி.உதயக்குமார் கூறினார்…

ஏப்ரல் 7, 2025

உசிலம்பட்டி அருகே கிராம நிர்வாக அலுவலருக்கு மிரட்டல் விடுத்த பார்வட் ப்ளாக் நிர்வாகி

உசிலம்பட்டி அருகே போலியான சான்று வழங்க கோரி கிராம நிர்வாக அலுவலரை தாக்க முற்பட்டு மிரட்டிய பார்வட் ப்ளாக் நிர்வாகியின் வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மதுரை…

மார்ச் 5, 2025

உசிலம்பட்டியில் பாலிடெக்னிக் கல்லூரி பேராசிரியர்கள் போராட்டம்

உசிலம்பட்டி அருகே பல்வேறு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி பாலிடெக்னிக் கல்லூரி பேராசிரியர்கள் கருப்பு பேட்ஜ் அணிந்து வந்து கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த…

மார்ச் 5, 2025