உசிலம்பட்டியில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ ஜியோ ஆர்ப்பாட்டம்

பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் நடைமுறை படுத்த கோரியும், தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்ற கோரி உசிலம்பட்டியில் ஜாக்டோ ஜியோ அமைப்பினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். புதிய ஓய்வூதிய…

பிப்ரவரி 15, 2025

உசிலம்பட்டியில் பிரபல கல்லூரி அருகில் கஞ்சா, போதைப் பொருள் விற்பனை: நால்வர் கைது

உசிலம்பட்டியில் பிரபல கல்லூரி அருகில் போதை மாத்திரைகள் மற்றும் கஞ்சா பதுக்கி வைத்து விற்பனை செய்து வந்த 4 பேரை கைது செய்து போலீசார் தீவிர விசாரணை…

பிப்ரவரி 6, 2025

கட்டி முடிக்கப்பட்ட ஒரே ஆண்டில் சேதமான பாலம் : புதிய பாலம் அமைக்கப்படுமா?

உசிலம்பட்டி அருகே கட்டி முடிக்கப்பட்ட ஒரே ஆண்டில் பாலம் சிதிலமடைந்த நிலையில் இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக புதிய பாலம் கட்டி தராததால் மாணவ மாணவிகள், பொதுமக்கள் அவதியுறும்…

பிப்ரவரி 5, 2025

உசிலம்பட்டி அருகே செந்நாய் கடித்து மான் இறப்பு

உசிலம்பட்டி அருகே மேற்கு தொடர்ச்சி மலைத்தொடரில் இருந்து இரை தேடி மலை அடிவார பகுதிக்கு வந்த புள்ளிமானை செந்நாய் கடித்ததில் புள்ளிமான் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.…

பிப்ரவரி 4, 2025

உசிலம்பட்டி அருகே கணபதி ஆலய மகா கும்பாபிஷேகம்:

உசிலம்பட்டி அருகே 50 ஆண்டு பழமை வாய்ந்த மஹா கணபதி ஆலய கும்பாபிஷேக விழா வெகுவிமர்சையாக நடைபெற்றது. மதுரை மாவட்டம், உசிலம்பட்டி அருகே, வின்னகுடி கிராமத்தின் மையப்பகுதியில்…

பிப்ரவரி 3, 2025

முல்லைப்பெரியாறு தந்த ஜான் பென்னிகுயிக் பிறந்த நாள்: பொங்கல் வைத்து கொண்டாட்டம்..!

உசிலம்பட்டி : முல்லை பெரியாறு அணையைக் கட்டிய கர்னல் ஜான் பென்னிகுயிக் பிறந்த நாளை முன்னிட்டு, உசிலம்பட்டியில் 58 கால்வாய் விவசாய சங்கத்தினர் பென்னிகுயிக்-க்கு பொங்கல் வைத்து…

ஜனவரி 12, 2025

உடைந்துவிழும் அபாய நிலையில் மின்கம்பம் : மாற்றித்தர மக்கள் கோரிக்கை..!

உசிலம்பட்டி அருகே பொதுமக்களை அச்சுறுத்தும் மின்கம்பம். புதிய மின்கம்பம் அமைத்து தர பொதுமக்கள் கோரிக்கை. உசிலம்பட்டி : மதுரை மாவட்டம், உசிலம்பட்டி அருகே மேக்கிழார்பட்டி ஊராட்சிக்குட்பட்ட மாருதி…

ஜனவரி 2, 2025

கிணற்றில் தவறி விழுந்த மானை காப்பாற்றிய தீயணைப்புத் துறையினர்..!

உசிலம்பட்டி : மதுரை,உசிலம்பட்டி அருகே, கிணற்றில் தவறி விழுந்து உயிருக்கு போராடிக் கொண்டிருந்த ஒன்றரை வயது மதிக்கத்தக்க புள்ளிமானை தீயணைப்புத்துறை உதவியுடன் வனத்துறையினர் மீட்டு வனப் பகுதியில்…

ஜனவரி 2, 2025

குலை நோய் தாக்கி 50க்கும் மேற்பட்ட ஏக்கர் நெற்பயிர் சேதம் : விவசாயிகள் கவலை..!

உசிலம்பட்டி அருகே குலை நோய் தாக்குதலால் 50 க்கும் மேற்பட்ட ஏக்கர் நெற்பயிர்கள் சேதமடைந்த சம்பவம் விவசாயிகளிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. உசிலம்பட்டி : மதுரை மாவட்டம், உசிலம்பட்டி…

டிசம்பர் 31, 2024

அறுந்து கிடந்த மின்கம்பியில் மின்சாரம் தாக்கி ஆடுகள் உயிரிழப்பு..!

உசிலம்பட்டி : உசிலம்பட்டி அருகே அறுந்து கிடந்த மின் வயரின் மூலம் மின்சாரம் தாக்கி, மேய்ச்சலுக்காக சென்ற 3 ஆடுகள் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.…

டிசம்பர் 25, 2024