உசிலம்பட்டியில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 8 ஆம் ஆண்டு நினைவு தினம் அனுசரிப்பு

தமிழகம் முழுவதும் அதிமுக வின் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா வின் 8- ம்ஆண்டு நினைவு தினம் அனுசரிக்கப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக, மதுரை மாவட்டம்…

டிசம்பர் 5, 2024

உசிலம்பட்டியில் நெகிழி பொருள்கள் பறிமுதல்.

உசிலம்பட்டி நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் நெகிழி பயன்பாட்டை தடுக்கும் நோக்கில் நகராட்சி நிர்வாகத்தினர் தீவிர சோதனை நடத்தி – ஒரே வாரத்தில் 1 லட்சம் வரை அபராதமும், 1200…

நவம்பர் 21, 2024

உசிலம்பட்டியில் தேர்தலில் வாக்களிப்பதன் கடமை குறித்த விழிப்புணர்வு பேரணி

தமிழகத்தில் ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி முதல் தேதியை அடிப்படையாக கொண்டு புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும். இந்த பட்டியல் வெளியிடுவதற்கு முன்பு புதிதாக சேர்த்தல், திருத்துதல்,…

நவம்பர் 20, 2024

எடப்பாடி பழனிச்சாமி மீது உசிலம்பட்டி டிஎஸ்பி அலுவலகத்தில் திமுகவினர் புகார் மனு

அதிமுக – அமமுகவினர் இடையே நடந்த மோதலில் திமுகவினரை தொடர்பு படுத்தி சமூக வளைதளத்தில் அவதூறு பரப்பியதாக குற்றம்சாட்டி – அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி மீது…

நவம்பர் 13, 2024

உசிலம்பட்டி அருகே, கிணற்றில் தவறி விழுந்து உயிருக்கு போராடிய புள்ளி மானை மீட்ட வனத்துறையினர்

உசிலம்பட்டி அருகே, கிணற்றில் தவறி விழுந்து உயிருக்கு போராடிய புள்ளிமானை, வனத்துறையினர் இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக போராடி உயிருடன் மீட்டு வனப்பகுதியில் விடுவித்தனர். மதுரை மாவட்டம்…

அக்டோபர் 25, 2024

பிறந்தநாளை முன்னிட்டு தொழு நோயாளிகளுக்கு புத்தாடை, இனிப்பு மற்றும் உணவு பொருட்களை வழங்கி கொண்டாடிய உசிலம்பட்டி எம்.எல்.ஏ.

உசிலம்பட்டி அருகே தனது பிறந்தநாளை முன்னிட்டு தொழு நோயாளிகளுக்கு புத்தாடை, இனிப்பு மற்றும் உணவு பொருட்களை வழங்கி கொண்டாடிய உசிலம்பட்டி எம்.எல்.ஏ. அய்யப்பனுக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.…

அக்டோபர் 25, 2024

உசிலம்பட்டியில் சைபர் கிரைம் காவல்துறை சார்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி

மதுரை மாவட்டம், உசிலம்பட்டி அரசு ஊழியர்கள் சங்கஅலுவலக கட்டிடத்தில், லயன்ஸ் கிளப், உசிலம்பட்டி சிஎஸ்சி கணினி மையம் மற்றும் சைபர் கிரைம் போலீஸ் சார்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி…

அக்டோபர் 6, 2024

திருமங்கலம் பிரதான கால்வாய்க்கு 20 ஆண்டுகளுக்குப் பிறகு செப்டம்பரில் தண்ணீர் திறப்பு: விவசாயிகள் மகிழ்ச்சி

மதுரை மாவட்டம், விக்கிரமங்கலம் பெரியார் வைகை கால்வாயில் இருந்து, திருமங்கலத்திற்கு ஆண்டுதோறும் அக்டோபர் மாதங்களில் விவசாயத்திற்கு தண்ணீர் திறந்து வந்த நிலையில் 2004 ஆம் ஆண்டுக்குப் பிறகு…

செப்டம்பர் 23, 2024

பழமைவாய்ந்த பெத்தனாசாமி கோயில் கும்பாபிஷேக விழா

உசிலம்பட்டி அருகே நூற்றாண்டு பழமைவாய்ந்த பெத்தனாசாமி கோவிலில் 12 ஆண்டுகளுக்கு பின் கும்பாபிஷேக விழா வெகுவிமர்சையாக நடைபெற்றது., மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே பொறுப்பு மேட்டுப்பட்டி கிராமத்தில்…

செப்டம்பர் 16, 2024

மதுரை அருகே மலைவாழ் மக்களுக்கு அரசு வீடுகள்: மக்கள் நெகிழ்ச்சி

குழந்தைகளின் கல்விக்காக, மலைவாழ் மக்களுக்கு அடிப்படை வசதிகளை செய்து கொடுக்கும் மாவட்ட நிர்வாகம் – முதற்கட்டமாக புதிய வீடுகள் கட்டி கொடுத்துள்ளதால் மலைவாழ் மக்கள் நெகிழ்ச்சியடைந்துள்ளனர். மதுரை…

ஆகஸ்ட் 29, 2024