உசிலம்பட்டி உதவி ஆட்சியர் அலுவலகத்தில் சுதந்திர தின விழா கொண்டாட்டம்

உசிலம்பட்டி உதவி ஆட்சியர் அலுவலகத்தில் நாட்டின் 79வது சுதந்திர தினத்தை முன்னிட்டு உதவி ஆட்சியர் உட்கர்ஷ் குமார் தேசிய கொடியை ஏற்றி வைத்து பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கினார்.…

ஆகஸ்ட் 15, 2025