யானை கூட்டம் அட்டகாசம் : தென்னை மரங்கள் சேதம்..!

உசிலம்பட்டி. மதுரை உசிலம்பட்டி அருகே, மேற்கு தொடர்ச்சி மலை அடிவார பகுதியில் யானைகள் கூட்டம் கூட்டமாக வந்து அட்டகாசம் – 300 க்கும் அதிகமான தென்னை மரங்களை…

ஜூலை 15, 2025

உசிலம்பட்டி அருகே மனித நேய விழிப்புணர்வு பேரணி..!

உசிலம்பட்டி: மதுரை மாவட்டம், உசிலம்பட்டி அருகே நக்கலப்பட்டி கிராமத்தில், புனித வளனார் சமூக பணி மையம் சார்பில் மனித கடத்தல் மற்றும் மனித நேயம் காத்திடுவோம் என,…

ஜூலை 14, 2025

உசிலம்பட்டி அருகே மலையில் தீ விபத்து..! தீயை அணைக்கப்போராடும் தீயணைப்பு வீரர்கள்..!

உசிலம்பட்டி. மதுரை, உசிலம்பட்டி அருகே, மேற்கு தொடர்ச்சி மலைத்தொடரில் மர்ம நபர்கள் வைத்த தீ மளமளவென பரவி ஆயிரக்கணக்கான ஏக்கர் வனப்பகுதியில் தீ பற்றி எரிந்து வருகிறது…

ஜூலை 11, 2025

உசிலம்பட்டியில் விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் பங்கேற்காத தாசில்தார் : விவசாயிகள் எதிர்ப்பு..!

உசிலம்பட்டி. மதுரை, உசிலம்பட்டி வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டத்தில் அதிகாரிகள் பங்கேற்காத நிலை நீடித்து வருவதாக விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர். மதுரை மாவட்டம், உசிலம்பட்டி…

ஜூலை 11, 2025

உசிலம்பட்டி விடுதியில் மாணவர்கள் வாந்தி மயக்கம்..! பரபரப்பு..!

உசிலம்பட்டி: உசிலம்பட்டி அருகே மாணவர் விடுதியில் உணவருந்திய 15 மாணவர்களுக்கு வாந்தி, வயிற்றுப்போக்கு ஏற்பட்டதால் பரபரப்பு – 15 பேருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மதுரை…

ஜூலை 9, 2025

உசிலம்பட்டியில் ஒருங்கிணைந்த சங்கங்களின் ஊர்வலம், மறியல் போராட்டம்..!

உசிலம்பட்டி: புதிய தொழிலாளர்கள் விரோத சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி, மத்திய அரசை கண்டித்து உசிலம்பட்டியில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட 300 க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது…

ஜூலை 9, 2025

உசிலம்பட்டி ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகக் கட்டிடம் : நீதிபதிகள் ஆய்வு..!

உசிலம்பட்டி. உசிலம்பட்டி ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாக கட்டிடம் அமைக்கப்படவுள்ள இடத்தை உசிலம்பட்டி நீதிமன்றங்களின் நீதிபதிகள் நேரில் ஆய்வு செய்தனர். மதுரை மாவட்டம், உசிலம்பட்டியில் உள்ள சார்பு நீதிமன்றம்,…

ஜூலை 5, 2025

கரும்பு பயிரில், நோய் தாக்குதல்: அதிகாரிகள் ஆலோசனையில் மருந்து தெளிப்பு..!

உசிலம்பட்டி. மதுரை, உசிலம்பட்டி அருகே கரும்பு பயிரில் கத்தாளைப்பூச்சி தாக்குதலை கட்டுப்படுத்த ட்ரோன் மூலம் மருந்து தெளித்து – விவசாயிகள் கரும்பு பயிர்களை மீட்டெடுத்து வருகின்றனர். மதுரை…

ஜூலை 4, 2025

தாமதமாக பள்ளிக்கு வந்தவர்களை அடித்த ஆசிரியையை கண்டித்து மாணவர்கள் போராட்டம்..!

உசிலம்பட்டி : மதுரை, உசிலம்பட்டி அருகே, பள்ளிக்கு தாமதமாக வந்த மாணவ மாணவிகளை தற்காலிக ஆசிரியை தாக்கியதால் பள்ளி செல்ல மறுத்து மாணவ மாணவிகள் போராட்டத்தில் ஈடுபட்டதால்…

ஜூலை 4, 2025

மதுரை அருகே ஓய்வுபெற்ற ஆசிரியையிடம் லஞ்சம் : சார்நிலை கருவூல பணியாளர்கள் 2 பேர் கைது..!

உசிலம்பட்டி : மதுரை மாவட்டம், பேரையூரில் ஓய்வூதிய பணபலன்களை வழங்க ஓய்வுபெற்ற ஆசிரியை – இடம், 11 ஆயிரம் லஞ்சம் பெற்ற கூடுதல் சார்நிலை கருவூல அலுவலர்,…

ஜூலை 4, 2025