முறையாக தண்ணீர் வழங்கக்கோரி பெண்கள் காலிக்குடங்களுடன் முற்றுகை போராட்டம்..!

உசிலம்பட்டி: மதுரை,உசிலம்பட்டி அருகே, முறையான குடிநீர் வழங்காததைக் கண்டித்து, கிராம மக்கள் காலிக் குடங்களுடன் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. மதுரை…

மே 15, 2025

சாலையை சீரமைக்க கிராம மக்கள் போராட்டம் : போக்குவரத்து பாதிப்பு..!

உசிலம்பட்டி: மதுரை, உசிலம்பட்டி அருகே, சாக்கடை நீரால் ஆபத்தான நிலைக்கு மாறிய சாலையை சீரமைக்க வலியுறுத்தி கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. மதுரை…

மே 15, 2025

உசிலம்பட்டியில் புத்தக கண்காட்சி..!

உசிலம்பட்டி: உசிலம்பட்டியில், பல்வேறு அமைப்புகள் இணைந்து இன்று முதல் 20 ஆம் தேதி வரை நடத்தும் 39வது தேசிய புத்தக கண்காட்சியை உசிலம்பட்டி எம்.எல்.ஏ. அய்யப்பன் துவக்கி…

மே 13, 2025

அழகர் ஆற்றில் இறங்குதல் நிகழ்ச்சி..!

உசிலம்பட்டி : பேரையூர் அருகே பழமைவாய்ந்த பழையூர் திருவேங்கட பெருமாள் கோவிலின் சித்திரை திருவிழாவின் சிகர நிகழ்வாக பச்சை பட்டு உடுத்தி சாப்டூர் ஆற்றில் கள்ளழகர் எழுந்தருளினார்.…

மே 13, 2025

பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த இரு சக்கர வாகன இயக்கம்..!

உசிலம்பட்டி. தேர்தல் வாக்குறுதிப்படி புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்ய கோரி நடைபெறும் இருசக்கர வாகன இயக்கம் உசிலம்பட்டி வழியாக தேனி சென்றது. அரசு ஊழியர்களுக்கு புதிய…

மே 9, 2025

திமுக அரசின் சாதனை விளக்கக் கூட்டம்..!

உசிலம்பட்டி: திமுக வடக்கு ஒன்றியம் சார்பில் நான்காண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது. மதுரை மாவட்டம், உசிலம்பட்டி அருகே, உத்தப்பநாயக்கனூரில் திமுக வடக்கு ஒன்றியம் சார்பில் நான்காண்டு…

மே 9, 2025

உயிர்களை காக்க மின்வேலி அமைப்பதை தடுப்பீர்: விழிப்புணர்வு பிரசாரம்..!

உசிலம்பட்டி: மின்சார வாரியம் மற்றும் வனத்துறையுடன் இணைந்து சட்டத்திற்கு புறம்பாக மின் வேலி அமைப்பது குறித்து பொதுமக்களிடம் துண்டு பிரசுரங்கள் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினர். மதுரை மாவட்டம்,…

மே 7, 2025

உசிலம்பட்டியில் பெய்த பலத்த மழையால் நூற்றாண்டு புளியமரம் சாய்ந்தது..! போக்குவரத்து பாதிப்பு..!

உசிலம்பட்டி. உசிலம்பட்டியில் மழைக்கு முன் வீசிய சூறைக்காற்று காரணமாக மதுரை தேனி நெடுஞ்சாலையில் விழுந்த 100 ஆண்டு பழமையான புளிய மரத்தால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. வளிமண்டல கீழடுக்கு…

மே 7, 2025

சூறைக்காற்றுடன் பலத்த மழை முருங்கை,பப்பாளி மரங்கள் சேதம்..! இழப்பீடு கோரும் விவசாயிகள்..!

உசிலம்பட்டி: மதுரை,உசிலம்பட்டி அருகே மழைக்கு முன் வீசிய சூரைக்காற்றின் காரணமாக 700 பப்பாளி மரங்கள், 50 முருங்கை மரங்கள் ஒடிந்து விழுந்து சேதமடைந்த சம்பவம் விவசாயிகளிடையே சோகத்தை…

மே 5, 2025

மலைவாழ் மக்களுக்கு பொது மருத்துவ முகாம்..!

உசிலம்பட்டி: மதுரை மாவட்டம், உசிலம்பட்டி அருகே, குறிஞ்சி நகரில் எட்டூர் இளைஞர் குழு மற்றும் தேனி மாவட்ட நல்லோர் வட்டம் சார்பில் இணைந்து குறிஞ்சி நகரில் உள்ள…

ஏப்ரல் 27, 2025