வழக்கறிஞர்களை அவமதிக்கும் கோட்டாட்சியர் : உசிலம்பட்டியில் வழக்கறிஞர்கள் போராட்டம்..!

உசிலம்பட்டி: உசிலம்பட்டி கோட்டாட்சியர் அலுவலகத்திற்கு பணி நிமித்தமாக வரும் வழக்கறிஞர்களை அவமதிப்பு செய்வதாக குற்றம்சாட்டி – கோட்டாட்சியருக்கு எதிராக வழக்கறிஞர்கள் முற்றுகையிட வந்த வழக்கறிஞர்களுக்கும் போலீசாருக்கும் இடையே…

ஜனவரி 28, 2025

ஊரணி ஆக்கிரமிப்பை அகற்ற பெண்கள் சாலை மறியல்..!

உசிலம்பட்டி: உசிலம்பட்டி நகராட்சிக்குட்பட்ட பகுதியில் உள்ள ஊரணி ஆக்கிரமிப்பை அகற்ற கோரி திடீர் சாலை மறியலில் ஈடுபட்ட பெண்களை போலீசார் கைது செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது. மதுரை…

ஜனவரி 23, 2025

இளைஞர் மீது சிறுநீர் கழித்து துன்புறுத்தல்?

உசிலம்பட்டி: மதுரை மாவட்டம், உசிலம்பட்டி அருகே பட்டியலின இளைஞர் மீது சிறுநீர் கழித்தும், அடித்து துன்புறுத்தியும் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது . வழக்கு…

ஜனவரி 19, 2025

உசிலம்பட்டியில் இலவச கண் பரிசோதனை முகாம்..!

உசிலம்பட்டி: மதுரை, உசிலம்பட்டியில் இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது. மதுரை மாவட்டம் உசிலம்பட்டி நாடார் சரஸ்வதி மேல்நிலைப் பள்ளியில் இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது.இதில்…

ஜனவரி 18, 2025

பொங்கல் கரும்பு அறுவடை பணியில் விவசாயிகள் தீவிரம்..!

உசிலம்பட்டி: மதுரை, உசிலம்பட்டி பகுதியில் முதன் முறையாக பொங்கல் கரும்பு சாகுபடி செய்து அசத்திய விவசாயி . பொங்கல் திருநாளை முன்னிட்டு அறுவடை பணிகள் தீவிரமாக நடைபெற்று…

ஜனவரி 12, 2025

உசிலம்பட்டியில் இசைப் போட்டி..!

உசிலம்பட்டி : மதுரை, உசிலம்பட்டி அருகே துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு, ஒலிபெருக்கி அமைப்பாளர்கள் ஒன்றிணைந்து மாபெரும் இசைப் போட்டி நடத்தினர். மதுரை…

டிசம்பர் 31, 2024

உசிலம்பட்டியில் மின்சார சிக்கன விழிப்புணர்வு வாரவிழா..!

உசிலம்பட்டி : உசிலம்பட்டியில் மின் சிக்கன வார விழாவை முன்னிட்டு மின் வாரிய ஊழியர்கள் மின்சாரத்தை சிக்கனமாக பயன்படுத்த கோரி விழிப்புணர்வு பேரணியில் ஈடுபட்டனர். மதுரை மாவட்டம்,…

டிசம்பர் 25, 2024

மழையால் கிணறுகளில் நீர் மட்டம் உயர்வு : விவசாயிகள் மகிழ்ச்சி..!

உசிலம்பட்டி: மதுரை,உசிலம்பட்டி 58 கால்வாய் திட்டத்தின் பயனாக சிறு மழைக்கே 30 ஆண்டுகளுக்கு பின் கிணறுகளில் ஊற்று நீர் உருவாகி நிரம்பி வழிவதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர் –…

டிசம்பர் 18, 2024