உசிலம்பட்டியில் விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் பங்கேற்காத தாசில்தார் : விவசாயிகள் எதிர்ப்பு..!
உசிலம்பட்டி. மதுரை, உசிலம்பட்டி வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டத்தில் அதிகாரிகள் பங்கேற்காத நிலை நீடித்து வருவதாக விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர். மதுரை மாவட்டம், உசிலம்பட்டி…

