புத்தளி அருகே 2.5 கோடி ரூபாய் தடுப்பணையில் மழை நீர் சேமிக்க முடியாத நிலை : விவசாயிகள் கவலை..!
புத்தளி அருகே ரூபாய் 2.5 கோடி மதிப்பில் கட்டப்பட்ட சிறிய தடுப்பணை மழை நீர் சேமிக்க முடியாத நிலை உருவாகியதால் விவசாயிகள் சோகமடைந்துள்ளனர். விவசாயிகள் மாவட்டம் என…